Month: March 2026

கர்நாடக ஆயர்களின் ஒருங்கிணைந்த ஆண்டுத் தியானம்- தமிழக ஆயர்களுக்குச் சவால்

சிக்மக்ளூர் மார்ச் 13, 2026: கர்நாடகாவில் உள்ள சிக்மக்ளூர் மறைமாவட்டத்தின் மேய்ப்புப் பணி நிலையத்தில் மார்ச் மாதம் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை கர்நாடக மாநிலத்தின் அனைத்து ஆயர்களும் ஒன்றுகூடி ஆண்டுத்தியானத்தை மேற்கொண்டனர். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட…

வத்திக்கானின் அங்கீகாரம் பெற்ற கேரள இறையியல் கல்வி நிலையம்

தலச்சேரி, மார்ச் 13, 2026: கேரளாவில் உள்ள தலச்சேரி உயர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் ஆல்பா சமய அறிவியல் கல்வி நிலையம் வத்திக்கானின் கலாச்சாரம் மற்றும் கல்வி திருப்பணியகத்தின் அனுமதியையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இதன் மூலம் இப்பிராந்தியத்துக்கான இறையியல் படிப்பை இக்கல்வி…

குரோஷியாவுக்கு மாற்றப்பட்ட திருந்தந்தையின் இந்தியத் தூதர் பேராயர் லியோபோல்டோ ஜிர்ரெல்லி

புதுதில்லி மார்ச் 13, 2026: இந்தியா மற்றும் நேபாள் நாடுகளுக்கு திருத்தந்தையின் தூதராகச் செயல்பட்டு வரும் 73 வயது நிரம்பிய பேராயர் லியோபோல்டோ ஜிர்ரெல்லி அவர்களை, திருத்தந்தை லியோ அவர்கள் குரோஷியா நாட்டிற்கான திருத்தூதராக நியமித்து ஆணைப் பிறப்பித்துள்ளார். இந்தியாவில் 2021…

ஹைதராபாத்தில் பதற்றம்: அவமதிக்கப்பட்ட அன்னை மரியாவின் திருச் சுருபம்

செக்கெந்திரபாத் மார்ச் 13,2026: ஹைதராபாத் உயர் மறைமாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் செயின்ட் மேரிஸ் பார்மஸி கல்லூரியின் நுழைவாயிலருகில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த அன்னை மரியாவின் திருச் சுருபத்தை அதிகாலை 3 மணிக்கு முக மூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள்…

இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட லெபானின் அருள்பணியாளர் பியர் எல் ரஹி

ஈரானோடு போர் நடைபெற்று வரும் நிலையில், லெபானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் முகாம்மேல் தாக்குகிறோம் என்ற பெயரில் தன் எல்லையிலிருந்து லெபானான் மீது இஸ்ரேலிய பீரங்கிப் படைகள் தாக்குதல் நடத்தின. அப்படி அவர்கள் நடத்திய பீரங்கி தாக்குதலில் தாக்குதலில் லெபனோனில் உள்ள…

நம்பிக்கை மற்றும் ஒப்புரவைத் தொடர்ந்து பரப்புரை செய்யுங்கள்! திருத்தந்தை லியோ

“அமைதி என்பது வெறுமனே மோதல்கள் இல்லாத நிலை மட்டுமல்ல, அது இறைவனிடமிருந்து வரும் ஒரு கொடை” என்றும், “நம்பிக்கை மற்றும் ஒப்புரவைத் தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும்” என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ கூறினார். சிகாகோவிலுள்ள இலயோலா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும்…

மத்திய கிழக்கில் போரால் பாதிப்படைந்தவர்களுக்கு திருத்தந்தை ஆறுதல்!

மேற்கு ஆசியாவில் இடம்பெற்று வரும் வன்முறை, குறிப்பாக குழந்தைகள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் உட்பட அப்பாவி உயிர்கள் மீதான பேரழிவு தாக்கம் குறித்து திருத்தந்தை பதினான்காம் லியோ தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். மார்ச் 10, செவ்வாய்க்கிழமையன்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம்…

மார்ச் மாத இறுதியில் மொனாக்கோவிற்கு திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம்

மார்ச் மாதம் 28 ஆம் தேதி திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், மொனாக்கோ நாட்டிற்கு அமைதிக்கான ஒரு நாள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறார். இது அவரது முதல் ஐரோப்பிய பயணமாகவும் 2026-ஆம் ஆண்டின் முதல் அனைத்துலகத் திருத்தூதுப் பயணத்தைக் குறிக்கும் விதமாக…

லெபனோனில் மனிதாபிமானப் பேரழிவைத் தடுக்க வேண்டுகோள்!

“மத்திய கிழக்குப் பகுதியில் வன்முறை தீவிரமடைந்து வரும் நிலையில், லெபனோனின் கத்தோலிக்க முதுபெரும் தந்தையர்கள் மற்றும் ஆயர்கள் பேரவை அமைதிக்கான ஒரு வலுவான வேண்டுகோளை விடுத்துள்ளது. அப்பாவிப் பொதுமக்கள், இடம்பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் எதிர்கொள்ளும் மற்றும் அதிகரித்து வரும் இன்னல்கள்…

மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க திருப்பீடம் அறைகூவல்!

“உலகிலேயே கிறிஸ்தவர்கள்தான் அதிக அளவில் துன்புறுத்தப்படும் மதச் சமூகமாக உள்ளனர் என்றும், வன்முறை, பாகுபாடு மற்றும் அடக்குமுறையினால் ஏறத்தாழ 40 கோடி கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இருக்கும் ஐ.நா. அமைப்புக்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான திருப்பீட பிரதிநிதி பேராயர்…