உரோமை மறைமாவட்டத்திற்கு நான்கு புதிய துணை ஆயர்கள் நியமனம்!
உரோமை மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குத் தளங்களில் பணியாற்றி வரும் ஸ்தேவனோ ஸ்பரபானி , அலெஸாண்ட்ரோ செனோபி, அந்திரேயா கார்லேவேலே மற்றும் மார்கோ வாலென்தி ஆகிய நான்கு அருள்பணியாளர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ உரோமை மறைமாவட்டத்தின் பணிகளுக்காகப் புதிய துணை ஆயர்களாக நியமனம்…
