Month: March 2026

`RSS-க்குத் தடை விதிக்க வேண்டும்’ – அமெரிக்க USCIRF அறிக்கை

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்பான USCIRF வெளியிட்டுள்ள 2025-ம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில், இந்தியாவில் மதச் சுதந்திரம் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த வகுப்புவாத மோதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து…

ச.தமிழ்ச்செல்வன் ‘கதை சொல்லிகளின் கதை’ நூலுக்கு சாகித்ய அகாடமி விருது!

2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழின் மூத்த படைப்பாளியும், கலை இலக்கியச் செயற்பாட்டாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவருமான ச.தமிழ்ச்செல்வன் எழுதிய `தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலுக்கு வழங்கப்படுகிறது. இந்த நூலை பாரதி புத்தகாலயம்…

வேளாங்கண்ணியில் நடைபெற்ற நிதி திரட்டல் மற்றும் திட்ட மேலாண்மை குறித்த தேசியப் பயிலரங்கம்

வேளாங்கண்ணி, மார்ச் 15, 2026: திருஅவையின் சமூகப் பணிகளையும் ஏழைகளுக்கான சேவைகளையும் வலுப்படுத்தும் நோக்கில், நிதி திரட்டுதல் மற்றும் திட்ட மேலாண்மை குறித்த ஐந்து நாள் தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் தியான மையத்தில்…

மூன்று ஆண்டுகள் கடந்தும், மணிப்பூர் தாக்குதல் வழக்கில் பழங்குடி பெண்களுக்கு எட்டாக்கனியாக உள்ள நீதி

மார்ச் 16, 2026: மணிப்பூரின் தௌபால் மாவட்டத்தில் குக்கி-ஸோ பழங்குடியினப் பெண்கள் இருவர், ஒரு வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் பயங்கரத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு…

அனைத்துலக ஆயுத விற்பனையில் அமெரிக்கா முதலிடம்!

கடந்த 2016 – 20 மற்றும் 2021-25 ஆண்டுகளுக்கு இடையில் உலகளாவிய ஆயுதப் பரிமாற்றங்கள் 9.2 விழுக்காடு அதிகரித்துள்ளன. குறிப்பாக, இரஷ்யாவுடனான பதற்றங்கள் அதிகரித்து வருவதால், ஐரோப்பா மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடாக உருவெடுத்துள்ளது. உலகின் முன்னணி ஆயுத ஏற்றுமதி நாடான…

மியான்மாரில் அமைதி நிலவ விசுவாசிகளுக்கு அழைப்பு!

மார்ச் 26, வியாழனன்று ஒரு நாள் இறைவேண்டல், தவம் மற்றும் நோன்பைக் கடைப்பிடிக்குமாறு மியான்மார் கத்தோலிக்க ஆயர்கள் விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அங்கு மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில், மியான்மார் மற்றும் மத்திய…

இளைஞர்களில் முதலீடு செய்ய கர்தினால் பரோலின் அழைப்பு!

அமைதியின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப இளைஞர்களில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கல்வி, வேலைகள் மற்றும் வாய்ப்புகள் இல்லாமல் அவர்கள் தீவிரவாதம், போர் மற்றும் சமூகத் தனிமைப்படுத்தலுக்கு ’இரையாக’ மாறும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்தார்.…

உலகளாவிய அமைதிக்கான அறிவியலாளர்கள் வேண்டுகோள்!

உலகெங்கிலும் உள்ள அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் அனைவரும் இடம்பெற்று வரும் உலகளாவிய மோதல்களுக்கு மத்தியில் அமைதியை மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி, அனைத்துலக வேண்டுகோள் ஒன்றை திருப்பீட வாழ்வுக் கழகம் வெளியிட்டுள்ளது. மார்ச் 11, புதன்கிழமையன்று, வெளியிட்ட…

திருஅவையின் வாழ்விலும் தலைமையிலும் பெண்களின் பங்களிப்பு

“திருஅவையின் வாழ்விலும் தலைமையிலும் பெண்களின் பங்களிப்பு” என்பதன் மீது கவனம் செலுத்தி, ஆயர் பேரவையின் பொதுச் செயலகம் தனது ஆய்வுக் குழுக்கள் தயாரித்துள்ள மூன்றாவது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. 16-வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ்…

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

மார்ச் 11, புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. கோட்பாட்டு அமைப்புவிதித் தொகுப்பு ’மக்களினங்களின் ஒளி’ என்ற திருஅவைப் பற்றி இரண்டாம்…