Category: தவக்காலம்

உண்மையான அமைதி மனத்தாழ்மையிலிருந்து பிறக்கிறது!

“உண்மையான அமைதி என்பது, அரசியல் ஒப்பந்தங்கள் அல்லது தூதரக உறவுகள் அல்லது இராணுவ உத்திகளிலிருந்து மட்டுமல்ல, மனத்தாழ்மையுடன் வாழ துணிவு காணும் ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்தும் பிறக்கிறது” என்று கப்புச்சின் சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் இராபர்த்தோ பசோலினி கூறினார். மார்ச் 06,…

போரை அழிக்கவும் அமைதியை ஏற்றவும் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும்

ஆயுதங்களால் மக்கள் துன்பங்களை அனுபவிக்கும்போது, மறுபுறமோ, ஆயுதங்களால் வரும் பொருளாதார இலாபத்தைக் குறித்து மகிழ்ச்சியடைபவர்களும் உள்ளார்கள் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் சிறப்பிக்கும் ரமதான் மாதத்திற்கும், அவர்களின் Id al-Fitr விழாவுக்கும் கத்தோலிக்க சமுதாயத்தின் வாழ்த்துகளைத் தெரிவித்து…