Tag: Pope Leo

நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசு கிறிஸ்துவைப் பிரசன்னமாக்குவது! – திருத்தந்தை லியோ

பிப்ரவரி 24 முதல் 26 வரை மெக்சிகோ நகரில் இடம்பெறும் குவாதலூபே நிகழ்வு குறித்த இறையியல்-மேய்ப்புப் பணி மாநாட்டிற்கு அனுப்பிய செய்தியொன்றில், குவாதலூப்பே அன்னை மரியாவை உண்மையான கலாச்சாரப் பண்பாட்டின் ஒரு மாதிரியாகவும், திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கான வழிகாட்டும் அளவுகோலாகவும்…

உரோமை மறைமாவட்டத்திற்கு நான்கு புதிய துணை ஆயர்கள் நியமனம்!

உரோமை மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குத் தளங்களில் பணியாற்றி வரும் ஸ்தேவனோ ஸ்பரபானி , அலெஸாண்ட்ரோ செனோபி, அந்திரேயா கார்லேவேலே மற்றும் மார்கோ வாலென்தி ஆகிய நான்கு அருள்பணியாளர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ உரோமை மறைமாவட்டத்தின் பணிகளுக்காகப் புதிய துணை ஆயர்களாக நியமனம்…