Category: மூவேளை உரை

கிறிஸ்துவைச் சந்திப்பது உலகை புரிந்துக்கொள்ள உதவுகிறது! – திருத்தந்தை லியோ

“இன்றைய உலகம் அநீதி, வன்முறை மற்றும் துன்பத்தால் நிறைந்துள்ளதால், நமது இறைநம்பிக்கை விழிப்புணர்வும் கவனமும் கொண்டதாகவும், சரியானதைப் பற்றிப் பேசக்கூடியதாவும் இருப்பது முக்கியம்” என்று திருத்தந்தை பதினான்காம் லியோ கூறினார். மார்ச் 15, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில்…

இயேசுவே நமது தாகத்திற்கான பதிலாக இருக்கிறார்! -திருத்தந்தை லியோ

“உங்கள் கண்களைத் திறந்து, கடவுளிடமிருந்து வரும் எதிர்பாராத வியப்புக்குரிய செயல்களை அடையாளம் காணுங்கள் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது திருஅவையிடம் கூறுகின்றார்” என்று திருத்தந்தை பதினான்காம் லியோ மொழிந்தார். மார்ச் 08, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில்…

உருமாற்ற நிகழ்வு உயிர்ப்பின் ஒளியை முன்னறிவிக்கின்றது!- திருத்தந்தை

“இயேசுவின் தோற்றமாற்றம் (உருமாற்றம்) என்பது உயிர்ப்பின் ஒளியை, கிறிஸ்துவின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலின் நிகழ்வை முன்னறிவிக்கிறது” என்றும், “வன்முறை, வலி அல்லது கைவிடப்பட்டதால் காயமடைந்த அனைத்துத் துயருறும் உடல்களுக்கும் கிறிஸ்து எவ்வாறு ஒளியைக் கொண்டுவருகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது” என்றும் திருத்தந்தை பதினான்காம்…

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைதிக்கு திருத்தந்தை அழைப்பு

மார்ச் 01, ஞாயிறன்று வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில், அதிகரித்து வரும் உலகளாவியப் பதட்டங்களுக்கு மத்தியில், உரையாடல், கட்டுப்பாடு மற்றும் தார்மீக பொறுப்பை திருத்தந்தை பதினான்காம் லியோ வலியுறுத்தினார். மத்திய கிழக்கு குறித்துப் பேசிய திருத்தந்தை, ஈரான் மீதான…

ஞானியர் மூவரின் முன்மாதிரியைப் பின்பற்றுவோம்!

குழந்தை இயேசுவின்மீது மூன்று ஞானியர் கொண்டிருந்த நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் நாமும் பின்பற்றுவோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீவிர நுரையீரல் அழற்சி நோய் காரணமாக, உரோமையிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வேளை, பிப்ரவரி 19, புதனன்று,…

கலை என்னும் உலகளாவிய மொழி – திருத்தந்தை பிரான்சிஸ்

உலகளாவிய மொழியாகிய கலையின் முக்கியத்துவத்தை நினைவுகூரவும், அதன் அழகை மக்களிடத்தில் பரவச் செய்து, அவர்களை ஒன்றிணைத்து, உலகிற்கு நல்லிணக்கத்தைக் கொண்டு வரவும், கலை மற்றும் கலாச்சார விழா சிறப்பிக்கப்படுகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தனது மூவேளை செப உரைக் கருத்தில் தெரிவித்துள்ளார்…

மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலையின் முகவர்களாக இருங்கள்

நாட்டின் இராணுவப் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொள்பவர்கள் அனைவரும், மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்கான முகவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ள வேண்டும் என்றும், பிற நாடுகளின்மீது ஒருபோதும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார் . பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை…

மனிதர்கள் மத்தியில் மனிதராக பிரசன்னமாகி இருக்கும் இயேசு – திருத்தந்தை பிரான்சிஸ்

கடவுள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் வாழ்பவர் அல்ல, மாறாக மக்கள் மத்தியில் ஒரு மனிதராக பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை இயேசுவை கோவிலில் அர்ப்பணித்தல் நிகழ்வானது எடுத்துரைக்கின்றது என்றும், இதுவே இயேசுவின் புதுமை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். மூவேளை செப உரை…

அடிமை நிலையில் வாழும் குழந்தைகளுக்காக செபிப்போம்

ஒவ்வொரு குழந்தையும் கைவிடப்படும்போது, வாழ்க்கையின் ஓரத்திற்கு தள்ளப்படும்போது, மருத்துவ மற்றும் கல்வி வசதிகள் இன்றி விடப்படும்போது அது இறைவனை நோக்கிய அழுகுரலாகின்றது

முதல் உலக குழந்தைகள் நாள் திருஅவை வரலாற்றில் முக்கியமான நாள்

முதல் உலக குழந்தைகள் நாளிற்காக உலகின் 80 பகுதிகளிலிருந்து வரும் இலட்சக் கணக்கான குழந்தைகள் தூய பேதுரு வளாகம் மற்றும் ஒலிம்பிக் அரங்கத்தை வண்ணமயமாக்க இருக்கின்றார்கள்