Category: மூவேளை உரை

அடிமை நிலையில் வாழும் குழந்தைகளுக்காக செபிப்போம்

ஒவ்வொரு குழந்தையும் கைவிடப்படும்போது, வாழ்க்கையின் ஓரத்திற்கு தள்ளப்படும்போது, மருத்துவ மற்றும் கல்வி வசதிகள் இன்றி விடப்படும்போது அது இறைவனை நோக்கிய அழுகுரலாகின்றது

முதல் உலக குழந்தைகள் நாள் திருஅவை வரலாற்றில் முக்கியமான நாள்

முதல் உலக குழந்தைகள் நாளிற்காக உலகின் 80 பகுதிகளிலிருந்து வரும் இலட்சக் கணக்கான குழந்தைகள் தூய பேதுரு வளாகம் மற்றும் ஒலிம்பிக் அரங்கத்தை வண்ணமயமாக்க இருக்கின்றார்கள்