கிறிஸ்துவைச் சந்திப்பது உலகை புரிந்துக்கொள்ள உதவுகிறது! – திருத்தந்தை லியோ
“இன்றைய உலகம் அநீதி, வன்முறை மற்றும் துன்பத்தால் நிறைந்துள்ளதால், நமது இறைநம்பிக்கை விழிப்புணர்வும் கவனமும் கொண்டதாகவும், சரியானதைப் பற்றிப் பேசக்கூடியதாவும் இருப்பது முக்கியம்” என்று திருத்தந்தை பதினான்காம் லியோ கூறினார். மார்ச் 15, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில்…
