Category: திருத்தந்தை மறையுரை

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

மார்ச் 11, புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. கோட்பாட்டு அமைப்புவிதித் தொகுப்பு ’மக்களினங்களின் ஒளி’ என்ற திருஅவைப் பற்றி இரண்டாம்…

திருக்குடும்பத்தால் ஈர்க்கப்பட்ட விருந்தோம்பலைப் பேணுங்கள்!

மற்றவர்களை வரவேற்பதன் முக்கியத்துவத்தையும், கவனத்துடன் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி, நாசரேத்தின் திருக்குடும்பத்திடமிருந்து விருந்தோம்பல் கலையைக் கற்றுக்கொள்ளுமாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அழைப்பு விடுத்தார். மார்ச் 12, வியாழக்கிழமையன்று, திருப்பீடத்தில் இத்தாலியின் சாக்ரோஃபானோவில் நிகழ்ந்த “விருந்தோம்பல் பேராலயம்” நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் உரையாற்றியபோது இவ்வாறு…

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

மார்ச் 04 ஆம் தேதி புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார். கோட்பாட்டு அமைப்புவிதித் தொகுப்பு ’மக்களினங்களின் ஒளி’ என்ற திருஅவைப்…

உருமாற்ற நிகழ்வு உயிர்ப்பின் ஒளியை முன்னறிவிக்கின்றது!- திருத்தந்தை

“இயேசுவின் தோற்றமாற்றம் (உருமாற்றம்) என்பது உயிர்ப்பின் ஒளியை, கிறிஸ்துவின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலின் நிகழ்வை முன்னறிவிக்கிறது” என்றும், “வன்முறை, வலி அல்லது கைவிடப்பட்டதால் காயமடைந்த அனைத்துத் துயருறும் உடல்களுக்கும் கிறிஸ்து எவ்வாறு ஒளியைக் கொண்டுவருகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது” என்றும் திருத்தந்தை பதினான்காம்…

மனமாற்றம் மற்றும் சமூக மாற்றத்திற்கு அழைப்பு – திருத்தந்தை லியோ

பிப்ரவரி 18 ஆம் தேதி புதன்கிழமையன்று, உரோமை புனித சபீனா பேராலயத்தில் நிகழ்த்திய திருநீற்றுப் புதன் திருப்பலி மறையுரையில்,.தவக்காலத்தின் போது மனந்திரும்புதல் மற்றும் சமூகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி திருத்தந்தை லியோ எடுத்துரைத்தார். “மக்களை ஒன்று திரட்டுங்கள்” என்ற இறைவாக்கினர் யோவேலின் அழைப்பை…

புதன் மறைக்கல்வி உரை – இயேசுவின் பிறப்பும், இடையர்களின் வருகையும்

திர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டில் இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு என்ற தலைப்பில் வழங்கி வரும் புதன் மறைக்கல்வி உரையில் இன்று, பெத்லகேமில் இயேசுவின் பிறப்பு குறித்தக் கருத்துக்களைக் காண்போம் என்று எடுத்துரைத்தார். தொடர் இருமல், சளி காரணமாகத்…

இராணுவம், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான யூபிலி

பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இராணுவம், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான யூபிலி நாள் திருப்பலியானது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தலைமையேற்று சிறப்பிக்கப்பட்டது. ஏறக்குறைய 40,000 திருப்பயணிகள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருக்க…

வாழ்க்கை என்னும் படகில் இயேசு நம்மோடு

நமது வாழ்க்கை என்னும் படகில் இயேசு காலடி எடுத்து வைக்கும்போதும், எப்போதும் நம்மைத் தாங்கி நிற்கும் கடவுளது அன்பின் நற்செய்தியைக் கொண்டு வரும்போதும், ​​வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது, எதிர்நோக்கு மீண்டும் பிறக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை…

கடவுளின் அன்பில் உங்களை நிலைநிறுத்திக் கொள்ளுங்கள்!

திருத்தந்தை செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் ஆழ்நிலை அருள்சிந்தனை வாழ்வுக்கான பாதை என்பது இயல்பாகவே அன்பின் பாதை. அது நம்மை கடவுளிடம் உயர்த்தும் ஏணியாகச் செயல்படுகிறது, உலகத்திலிருந்து நம்மைப் பிரிக்க அல்ல, ஆனால் நாம் பெற்ற இறையன்பின் சாட்சிகளாக நம்மை அதில்…

தீமையை வென்று உயிர்த்த இயேசு கிறிஸ்து

இயேசுவிடம் நமது இதயத்தின் நம்பிக்கை மற்றும் எதிர்நோக்குகளை உரக்க எடுத்துரைப்போம் மெரினா ராஜ் – வத்திக்கான் இயேசு தீமையை வென்றார், சிலுவையை ஒரு பாலமாக மாற்றி உயிர்ப்பை அடைந்தார் என்றும், ஒவ்வொரு நாளும் நாம் கைகளை உயர்த்தி அவரைப் புகழ்ந்து போற்றி…