திருஅவையின் வாழ்விலும் தலைமையிலும் பெண்களின் பங்களிப்பு
“திருஅவையின் வாழ்விலும் தலைமையிலும் பெண்களின் பங்களிப்பு” என்பதன் மீது கவனம் செலுத்தி, ஆயர் பேரவையின் பொதுச் செயலகம் தனது ஆய்வுக் குழுக்கள் தயாரித்துள்ள மூன்றாவது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. 16-வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ்…
