வேளாங்கண்ணியில் நடைபெற்ற நிதி திரட்டல் மற்றும் திட்ட மேலாண்மை குறித்த தேசியப் பயிலரங்கம்
வேளாங்கண்ணி, மார்ச் 15, 2026: திருஅவையின் சமூகப் பணிகளையும் ஏழைகளுக்கான சேவைகளையும் வலுப்படுத்தும் நோக்கில், நிதி திரட்டுதல் மற்றும் திட்ட மேலாண்மை குறித்த ஐந்து நாள் தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் தியான மையத்தில்…
