Category: துறவறச் சபைகள்_இந்தியா

வேளாங்கண்ணியில் நடைபெற்ற நிதி திரட்டல் மற்றும் திட்ட மேலாண்மை குறித்த தேசியப் பயிலரங்கம்

வேளாங்கண்ணி, மார்ச் 15, 2026: திருஅவையின் சமூகப் பணிகளையும் ஏழைகளுக்கான சேவைகளையும் வலுப்படுத்தும் நோக்கில், நிதி திரட்டுதல் மற்றும் திட்ட மேலாண்மை குறித்த ஐந்து நாள் தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் தியான மையத்தில்…

அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலகநாள் மாலைப்புகழ் வழிபாடு

“என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்” என்ற இறைவார்த்தை இயேசுவை இறைத்தந்தையின் திருவுளத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தவராக வெளிப்படுத்துகின்றது என்றும், மணமகனின் முன்செல்லும் மணப்பெண்களாக அவரது ஒளியால் சூழப்பட்டவர்களாக துறவறத்தார் தங்களைப் புனிதப்படுத்தி இருக்கின்றார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.…

வியட்நாமில் திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தை ஆவல்

பேராயர் கல்லகர் : திருத்தந்தைக்கும் வியட்நாம் கம்யூனிச அரசு அதிகாரிகள் குழுவுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பால், வியட்நாம் கத்தோலிக்கர்கள் நல்ல பலனடைவர் வியட்நாம் நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆவலாக உள்ளதாக, வியட்நாம் அரசியல் பிரதிநிதிகள் குழுவை திருத்தந்தை…