Category: உலகச் செய்திகள்

`RSS-க்குத் தடை விதிக்க வேண்டும்’ – அமெரிக்க USCIRF அறிக்கை

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்பான USCIRF வெளியிட்டுள்ள 2025-ம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில், இந்தியாவில் மதச் சுதந்திரம் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த வகுப்புவாத மோதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து…

அனைத்துலக ஆயுத விற்பனையில் அமெரிக்கா முதலிடம்!

கடந்த 2016 – 20 மற்றும் 2021-25 ஆண்டுகளுக்கு இடையில் உலகளாவிய ஆயுதப் பரிமாற்றங்கள் 9.2 விழுக்காடு அதிகரித்துள்ளன. குறிப்பாக, இரஷ்யாவுடனான பதற்றங்கள் அதிகரித்து வருவதால், ஐரோப்பா மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடாக உருவெடுத்துள்ளது. உலகின் முன்னணி ஆயுத ஏற்றுமதி நாடான…

திருஅவையின் வாழ்விலும் தலைமையிலும் பெண்களின் பங்களிப்பு

“திருஅவையின் வாழ்விலும் தலைமையிலும் பெண்களின் பங்களிப்பு” என்பதன் மீது கவனம் செலுத்தி, ஆயர் பேரவையின் பொதுச் செயலகம் தனது ஆய்வுக் குழுக்கள் தயாரித்துள்ள மூன்றாவது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. 16-வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ்…

பிறரன்புப் பணிகளுக்கான திருப்பீடத் துறைக்கு புதியத் தலைவர் நியமனம்.

மார்ச் 12, வியாழக்கிழமையன்று, புனித அகுஸ்தினார் சபையைச் சார்ந்த பேராயர் லூயிஸ் மரின் தெ சான் மார்ட்டின் அவர்களை, பிறரன்புப் பணிகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவராக, திருத்தந்தை பதினான்காம் லியோ நியமித்தார். 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி இத்தாலியிலுள்ள சூலியானாவின்…

இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட லெபானின் அருள்பணியாளர் பியர் எல் ரஹி

ஈரானோடு போர் நடைபெற்று வரும் நிலையில், லெபானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் முகாம்மேல் தாக்குகிறோம் என்ற பெயரில் தன் எல்லையிலிருந்து லெபானான் மீது இஸ்ரேலிய பீரங்கிப் படைகள் தாக்குதல் நடத்தின. அப்படி அவர்கள் நடத்திய பீரங்கி தாக்குதலில் தாக்குதலில் லெபனோனில் உள்ள…

நம்பிக்கை மற்றும் ஒப்புரவைத் தொடர்ந்து பரப்புரை செய்யுங்கள்! திருத்தந்தை லியோ

“அமைதி என்பது வெறுமனே மோதல்கள் இல்லாத நிலை மட்டுமல்ல, அது இறைவனிடமிருந்து வரும் ஒரு கொடை” என்றும், “நம்பிக்கை மற்றும் ஒப்புரவைத் தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும்” என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ கூறினார். சிகாகோவிலுள்ள இலயோலா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும்…

லெபனோனில் மனிதாபிமானப் பேரழிவைத் தடுக்க வேண்டுகோள்!

“மத்திய கிழக்குப் பகுதியில் வன்முறை தீவிரமடைந்து வரும் நிலையில், லெபனோனின் கத்தோலிக்க முதுபெரும் தந்தையர்கள் மற்றும் ஆயர்கள் பேரவை அமைதிக்கான ஒரு வலுவான வேண்டுகோளை விடுத்துள்ளது. அப்பாவிப் பொதுமக்கள், இடம்பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் எதிர்கொள்ளும் மற்றும் அதிகரித்து வரும் இன்னல்கள்…

மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க திருப்பீடம் அறைகூவல்!

“உலகிலேயே கிறிஸ்தவர்கள்தான் அதிக அளவில் துன்புறுத்தப்படும் மதச் சமூகமாக உள்ளனர் என்றும், வன்முறை, பாகுபாடு மற்றும் அடக்குமுறையினால் ஏறத்தாழ 40 கோடி கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இருக்கும் ஐ.நா. அமைப்புக்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான திருப்பீட பிரதிநிதி பேராயர்…

உலக குழந்தைகள் மருத்துவமனையின் ஆதரவாளர்கள் அமைப்பின் புதிய மருத்துவத் திட்டம்!

தேவையில் இருக்கும் குழந்தைகளுக்கான குழந்தைகள் நல மருத்துவச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த “உலக குழந்தைகள் மருத்துவமனையின் ஆதரவாளர்கள்” என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், Teladoc Liteஎனப்படும் அடிப்படை வசதிகளுடன் கூடிய மருத்துவ ஆலோசனை சேவை அமைப்பை திருத்தந்தைக்கு நன்கொடையாக…

இராணுவச் சேவை என்பது இறை அருளில் ஊன்றிய ஓர் அழைப்பு!

“சமூகம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடிந்தாலும், அவற்றை உள்வாங்கிக் கொள்ளத் தவறிவிடுகிறது” என்றும், “குறிப்பாக வரலாற்றில் கடவுளின் இருப்பை உணர மறந்துவிடுகிறது” என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. மார்ச் 07, சனிக்கிழமையன்று, இத்தாலிய இராணுவப் பேராயரகத்தின் (Military Ordinariate of Italy)…