Category: உலகச் செய்திகள்

லெபானின் “தேனித்துறவி” அருட்சகோதரி லியா லாஹூட்

லெபானான். இது கடவுளின் தோட்டம். திருவிவலியத்தில் இறைவனின் மாட்சிமிகுந்த இடங்களில் ஒன்றாக திகழ்ந்த இப்பகுதி இன்றளவும் கடவுளின் தோட்டமாக அறியப்படுகிறது. லெபானின் வானுயர்ந்த மலைகளில் கல்லால் கட்டப்பட்ட பேராலயங்கள், அதன் மலைச் சரிவுகளின் ஒட்டிக்கொண்டிருக்கும் பழமையான ஜெபக்கூடங்கள், பழமையான கிறிஸ்தவத்தின் வேர்களும்…

கைவிட்டுப் போகும் நம் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா – 2026

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா கடந்த பிப்ரவரி 27, 28 தேதிகளில் இலங்கை மற்றும் இந்திய நாடுகளைச் சேர்ந்த பக்தர்களின் பங்கேற்போடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்தத் திருவிழாவில் இந்தியாவில் இருந்து 3,996 பக்தர்கள், இலங்கையில்…

மனிதாபிமான உதவிகளில் உள்ளூர் அமைப்புகளுக்கு அதிகாரம் தேவை!

உள்ளூர்மயமாக்கல் குறித்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், மனிதாபிமான உதவிகள் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரமும் கட்டுப்பாடும் இன்னும் அனைத்துலக அமைப்புகளிடமே குவிந்துள்ளதாக ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. “மனிதாபிமான நடவடிக்கைகளில் உள்ளூர் தலைமையை மேம்படுத்துதல்” என்ற தலைப்பிலான அந்த…

ஈரான் பள்ளித் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி!

மத்திய கிழக்கில் வன்முறை மிகக்கடுமையாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள இரண்டு பள்ளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் Save the…

கிறிஸ்துவின் ஒளியை உயிர்த்துடிப்புள்ளதாக வைத்திருப்போம்! -திருத்தந்தை லியோ

“மனிதகுலத்திற்கும் வாழ்க்கைக்கும் தீங்கு விளைவிக்கும் அனைத்துச் சவால்கள் மத்தியிலும் மாற்றத்தையும் வாழ்க்கையையும் கொண்டுவரும் நற்செய்தியை நாம் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்” என்று திருத்தந்தை பதினான்காம் லியோ கூறினார். மார்ச் 01, ஞாயிறன்று, உரோமையின் குவார்த்திஜோலோ பங்குத் தளத்திலுள்ள இயேசுவின் விண்ணேற்றக் கோவிலில்…

தென்கிழக்கு நைஜீரியாவில் தீப்பற்றி எரிந்த கத்தோலிக்கக் கோவில்!

“பிப்ரவரி 26 ஆம் தேதி , வியாழக்கிழமையன்று அதிகாலையில் தென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க வழிபாட்டுத் தலம் ஒன்று தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கிராஸ் ரிவர் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போகி உள்ளூர் அரசுப் பகுதியில் அமைந்துள்ள…

உலகளாவிய ஆயுதக் குறைப்பிற்குத் திருப்பீடம் அழைப்பு!

ஜெனிவாவில் இடம்பெற்ற ஆயுதக் குறைப்பு மாநாட்டில், விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை இராணுவமயமாக்கப்படுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்த திருப்பீடம் உலகளாவிய ஆயுதக் குறைப்புக்கான தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தியது. ஐக்கிய நாடுகள் அவையின் 2026-ஆம் ஆண்டு கூட்டத்தொடரில் உரையாற்றிய திருப்பீடப்…

இரக்கமுள்ள இறைத்தந்தையின் முகத்தை வெளிப்படுத்தும் திருத்தொண்டர் பணி

திருத்தொண்டர்கள் தங்களது பணியின் வழியாக இரக்கமுள்ள இறைத்தந்தையின் முகத்தை உருவாக்கும் சிற்பியாகவும், ஓவியராகவும் இருக்கின்றனர் என்றும், தமத்திரித்துவத்தின் மறைபொருளுக்கு சான்றாகத் திகழ்கின்றார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார் . பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருத்தொண்டர்களுக்கான…

முசாவா உலகளாவிய இயக்கத்திற்கு அமைதிக்கான நிவானோ விருது

இஸ்லாம் குடும்பத்தில், சமத்துவம் மற்றும் நீதி நிலவுவதற்காக மேற்கோண்ட பல்வேறு முயற்சிகளுக்காக, முசாவா என்னும் உலகளாவிய இயக்கத்திற்கு, அமைதிக்கான நிவானோ விருது வழங்கப்பட உள்ளதாக நிவானோ அமைதிக்கான விருது வழங்கும் குழுவின் தலைவர் முகம்மது சபீக் தெரிவித்தார் . பிப்ரவரி 18,…

குழந்தைகளுக்குப் பாதுகாப்பை வழங்கும் இடங்களாக பள்ளிகள்

நெருக்கடி காலங்களில், நிலைத்தத் தன்மையைப் பெறுவதிலும், ஆயுதக் குழுக்கள் மற்றும் பாலியல் வன்முறையால் ஏற்படும் பாதிப்புகக்ளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான இடத்தை வழங்கவும் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று காங்கோ குடியரசின் யுனிசெஃப் பிரதிநிதி Jean Francois Basse குறிப்பிட்டுள்ளார்.…