Month: January 2020

அடிமை நிலையில் வாழும் குழந்தைகளுக்காக செபிப்போம்

ஒவ்வொரு குழந்தையும் கைவிடப்படும்போது, வாழ்க்கையின் ஓரத்திற்கு தள்ளப்படும்போது, மருத்துவ மற்றும் கல்வி வசதிகள் இன்றி விடப்படும்போது அது இறைவனை நோக்கிய அழுகுரலாகின்றது

முதல் உலக குழந்தைகள் நாள் திருஅவை வரலாற்றில் முக்கியமான நாள்

முதல் உலக குழந்தைகள் நாளிற்காக உலகின் 80 பகுதிகளிலிருந்து வரும் இலட்சக் கணக்கான குழந்தைகள் தூய பேதுரு வளாகம் மற்றும் ஒலிம்பிக் அரங்கத்தை வண்ணமயமாக்க இருக்கின்றார்கள்

கடவுளின் அன்பில் உங்களை நிலைநிறுத்திக் கொள்ளுங்கள்!

இயேசுவின் முன்னிலையில் நீங்கள் பெறும் முழுமையான மூழ்குதல் அனுபவம், எப்போதும் உடன்பிறந்த உறவு மற்றும் ஒருவருக்கொருவர்மீதான அன்பின் மகிழ்ச்சியால் உங்களை நிரப்பட்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

அமைதியின் கடவுள் எப்போதும் அமைதியை விரும்புகிறார்

போர் எப்போதும் தோல்வியை மட்டுமே தரும். அது எங்கும் செல்லாத சாலை; அது எந்த எல்லையையும் திறக்காது. ஆனால் எல்லா நம்பிக்கையையும் அழிக்கிறது : திருத்தந்தை பிரான்சிஸ் செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் அமைதியின் கடவுள் எப்போதும் அமைதியை விரும்புகிறார் என்றும்,…

காயப்பட்டுள்ள உலகத்திற்குச் சாட்சியாக இருங்கள்!

இந்தக் கூட்டம், உங்கள் சகோதர அன்பை புத்துயிர் பெறச்செய்யவும், உலகளாவிய கிறிஸ்தவச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திக்கவும் உதவட்டும் : திருத்தந்தை பிரான்சிஸ் செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் இறையாட்சியின் இலட்சியத்தைத் தழுவுவதற்கு ஒன்றிப்பு ஒரு தவிர்க்க முடியாத காரணியாக அமைத்துள்ளது…