Category: ஆசியா

`RSS-க்குத் தடை விதிக்க வேண்டும்’ – அமெரிக்க USCIRF அறிக்கை

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்பான USCIRF வெளியிட்டுள்ள 2025-ம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில், இந்தியாவில் மதச் சுதந்திரம் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த வகுப்புவாத மோதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து…

மூன்று ஆண்டுகள் கடந்தும், மணிப்பூர் தாக்குதல் வழக்கில் பழங்குடி பெண்களுக்கு எட்டாக்கனியாக உள்ள நீதி

மார்ச் 16, 2026: மணிப்பூரின் தௌபால் மாவட்டத்தில் குக்கி-ஸோ பழங்குடியினப் பெண்கள் இருவர், ஒரு வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் பயங்கரத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு…

அனைத்துலக ஆயுத விற்பனையில் அமெரிக்கா முதலிடம்!

கடந்த 2016 – 20 மற்றும் 2021-25 ஆண்டுகளுக்கு இடையில் உலகளாவிய ஆயுதப் பரிமாற்றங்கள் 9.2 விழுக்காடு அதிகரித்துள்ளன. குறிப்பாக, இரஷ்யாவுடனான பதற்றங்கள் அதிகரித்து வருவதால், ஐரோப்பா மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடாக உருவெடுத்துள்ளது. உலகின் முன்னணி ஆயுத ஏற்றுமதி நாடான…

மியான்மாரில் அமைதி நிலவ விசுவாசிகளுக்கு அழைப்பு!

மார்ச் 26, வியாழனன்று ஒரு நாள் இறைவேண்டல், தவம் மற்றும் நோன்பைக் கடைப்பிடிக்குமாறு மியான்மார் கத்தோலிக்க ஆயர்கள் விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அங்கு மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில், மியான்மார் மற்றும் மத்திய…

இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட லெபானின் அருள்பணியாளர் பியர் எல் ரஹி

ஈரானோடு போர் நடைபெற்று வரும் நிலையில், லெபானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் முகாம்மேல் தாக்குகிறோம் என்ற பெயரில் தன் எல்லையிலிருந்து லெபானான் மீது இஸ்ரேலிய பீரங்கிப் படைகள் தாக்குதல் நடத்தின. அப்படி அவர்கள் நடத்திய பீரங்கி தாக்குதலில் தாக்குதலில் லெபனோனில் உள்ள…

மத்திய கிழக்கில் போரால் பாதிப்படைந்தவர்களுக்கு திருத்தந்தை ஆறுதல்!

மேற்கு ஆசியாவில் இடம்பெற்று வரும் வன்முறை, குறிப்பாக குழந்தைகள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் உட்பட அப்பாவி உயிர்கள் மீதான பேரழிவு தாக்கம் குறித்து திருத்தந்தை பதினான்காம் லியோ தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். மார்ச் 10, செவ்வாய்க்கிழமையன்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம்…

லெபனோனில் மனிதாபிமானப் பேரழிவைத் தடுக்க வேண்டுகோள்!

“மத்திய கிழக்குப் பகுதியில் வன்முறை தீவிரமடைந்து வரும் நிலையில், லெபனோனின் கத்தோலிக்க முதுபெரும் தந்தையர்கள் மற்றும் ஆயர்கள் பேரவை அமைதிக்கான ஒரு வலுவான வேண்டுகோளை விடுத்துள்ளது. அப்பாவிப் பொதுமக்கள், இடம்பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் எதிர்கொள்ளும் மற்றும் அதிகரித்து வரும் இன்னல்கள்…

லெபானின் “தேனித்துறவி” அருட்சகோதரி லியா லாஹூட்

லெபானான். இது கடவுளின் தோட்டம். திருவிவலியத்தில் இறைவனின் மாட்சிமிகுந்த இடங்களில் ஒன்றாக திகழ்ந்த இப்பகுதி இன்றளவும் கடவுளின் தோட்டமாக அறியப்படுகிறது. லெபானின் வானுயர்ந்த மலைகளில் கல்லால் கட்டப்பட்ட பேராலயங்கள், அதன் மலைச் சரிவுகளின் ஒட்டிக்கொண்டிருக்கும் பழமையான ஜெபக்கூடங்கள், பழமையான கிறிஸ்தவத்தின் வேர்களும்…

மாநிலங்களவை உறுப்பினராகும் கிறிஸ்தவரான கான்ஸ்டான்டைன் ரவீந்திரன்

தமிழகத்தில் தி.மு.க சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை மற்றும் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய ஆறுபேரின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தி.மு.க வசமுள்ள 4…

அமைதி கலாச்சாரத்தை திருஅவை எப்போதும் ஊக்குவிக்கிறது!

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.”திருஅவை எப்போதும் அமைதியை ஆதரிக்கிறது” என்றும், இது பலவீனமான அல்லது நடைமுறைக்கு மாறான அமைதி அல்ல, மாறாக நீதி, திறந்த உரையாடல் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் பொறுமையாகக் கட்டமைக்கப்பட்ட ஒன்று” என்று கூறினார்.…