இளைஞர்களில் முதலீடு செய்ய கர்தினால் பரோலின் அழைப்பு!
அமைதியின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப இளைஞர்களில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கல்வி, வேலைகள் மற்றும் வாய்ப்புகள் இல்லாமல் அவர்கள் தீவிரவாதம், போர் மற்றும் சமூகத் தனிமைப்படுத்தலுக்கு ’இரையாக’ மாறும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்தார்.…
