Category: இளைஞர்கள்

இளைஞர்களில் முதலீடு செய்ய கர்தினால் பரோலின் அழைப்பு!

அமைதியின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப இளைஞர்களில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கல்வி, வேலைகள் மற்றும் வாய்ப்புகள் இல்லாமல் அவர்கள் தீவிரவாதம், போர் மற்றும் சமூகத் தனிமைப்படுத்தலுக்கு ’இரையாக’ மாறும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்தார்.…

காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகும் கிறிஸ்தவர் கிறிஸ்டோபர் திலக்

தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுகவின் துணையுடன் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாட்டுக் கிறிஸ்தவரான கிறிஸ்டோபர் திலக் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ்காரரான திரு.கிறிஸ்டோபர் திலக் என்ற இவர், திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்களைப் போன்று எல்லாரும் அறிந்த முகம் அல்ல.…

குழந்தைகளைக் கொல்வது என்பது எதிர்காலத்தை அழிப்பது – திருத்தந்தை

வெடிகுண்டுகளுக்கு குழந்தைகள் பலியாவது ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், குழந்தையின் வாழ்க்கைக்கு முன்பு வேறு எதுவும் மதிப்பற்றது, குழந்தைகளைக் கொல்வது என்பது எதிர்காலத்தை அழிப்பது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். பிப்ரவரி 3 திங்கள்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் அவர்களை அன்பு செய்வோம், பாதுகாப்போம்…

அன்பு, நம்பிக்கை எதிர்நோக்கு கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை – திருத்தந்தை

நமது இதயங்கள் அன்பு, நம்பிக்கை எதிர்நோக்கு என்னும் மூன்று நிலைகளில் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், இவை மூன்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை அம்சங்கள், திருப்பயணிகளாக வாழ்க்கைப் பயணத்தில் நம்மை தூய ஆவி வழிநடத்தும் வழிகள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். பிப்ரவரி…

நேர்காணல் – கருமத்தம்பட்டி தூய ஜெபமாலை அன்னை

இறைமகன் இயேசுவின் தாயாக தன்னை அர்ப்பணித்து உலக மக்கள் அனைவரின் தாயாகத் திகழும் அன்னை மரியா ஜெபமாலை அன்னையாக நம் நடுவில் இருந்து, அல்லல் நீக்கி ஆற்றல் தருகின்றார். வார்த்தைகளற்ற வடிவமாய், அளவுகோள்கள் இல்லாத அன்பாய்த் திகழ்பவர் அன்னை. ஆயிரம் நிலவுகள்…