Month: April 2024

தெலுங்கானாவில் பள்ளிக்கூடத்தை அடித்து நொறுக்கிய இந்துத்துவ அனுமான் சேனையினர்

காவி சட்டை, காவித்துண்டுகள் அணிந்த நூற்றுக்கணக்கான அனுமான் சேனையினர் தெலுங்கானாவில் மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள கண்ணேபள்ளி என்னும் கிராமத்தில் உள்ள அன்னை தெரசா ஆங்கில வழி பள்ளியை ஏப்ரல் மாதம் 16 ஆம்தேதி சூறையாடி, அடித்து நொறுக்கி பெருத்த சேதத்தை விளைவித்தனர்.…

உக்ரைனில் 15 இலட்சம் குழந்தைகளுக்கு மனநிலை பாதிக்கும் ஆபத்து!

2023 -ஆம் ஆண்டில், யுனிசெஃப் மற்றும் அதன் துணைவர்கள் உக்ரைனில் உள்ள 25 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கு மனநலம் மற்றும் உளவியல் ஆதரவுக்கான அணுகலை வழங்கியுள்ளனர்: யுனிசெஃப் அறிக்கை செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் உக்ரைனில் 15…

போர்க்குற்றங்களைத் தடுக்க சர்வதேச நடவடிக்கைக்கு அழைப்பு

காசாவில் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவற்றைத் தடுப்பதற்கான செயல்களைச் செயல்படுத்துவதை உறுதிசெய்யவும், இராஃபாவில் நடைபெறும் கொடிய குற்றங்களைத் தடுக்கவும் மாநிலங்கள் இன்னும் அவசரமாகச் செயல்பட வேண்டும். மனித உரிமை அமைப்புக்கள் மெரினா ராஜ் – வத்திக்கான் காசாவில் ஐக்கிய நாடுகள்…

வாரம் ஓர் அலசல் – ஏப்ரல் 18. உலக பாரம்பரிய நாள்

ஒவ்வொரு நாட்டிற்கும் பெருமையும் புகழும் சேர்ப்பவை அந்த நாட்டின் பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள். கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் இந்த உலகத்தில் வாழும் மக்களின் தோற்றம், வரலாறு, வாழ்வியல் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால்…

காசாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இறக்கிறது!

காசாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை உயிரை இழக்கிறது என்று நினைக்கும்போது, இந்தப் போர் அண்மைகால வரலாற்றில் மிகக் கொடிய மற்றும் அழிவுகரமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது : Save the Children அமைப்பின் தலைவர் Daniela Fatarella செல்வராஜ்…

பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டு உக்ரைன் இரஷ்யா போர் தீவிரமடைந்த காலத்தில் இருந்து, ஏறக்குறைய 1,957 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் மெரினா ராஜ் – வத்திக்கான் உக்ரைனில் போர் தொடங்கி 780 நாள்களுக்குப் பின்னரும், பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது…

கடவுளின் அன்பில் உங்களை நிலைநிறுத்திக் கொள்ளுங்கள்!

திருத்தந்தை செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் ஆழ்நிலை அருள்சிந்தனை வாழ்வுக்கான பாதை என்பது இயல்பாகவே அன்பின் பாதை. அது நம்மை கடவுளிடம் உயர்த்தும் ஏணியாகச் செயல்படுகிறது, உலகத்திலிருந்து நம்மைப் பிரிக்க அல்ல, ஆனால் நாம் பெற்ற இறையன்பின் சாட்சிகளாக நம்மை அதில்…

தீமையை வென்று உயிர்த்த இயேசு கிறிஸ்து

இயேசுவிடம் நமது இதயத்தின் நம்பிக்கை மற்றும் எதிர்நோக்குகளை உரக்க எடுத்துரைப்போம் மெரினா ராஜ் – வத்திக்கான் இயேசு தீமையை வென்றார், சிலுவையை ஒரு பாலமாக மாற்றி உயிர்ப்பை அடைந்தார் என்றும், ஒவ்வொரு நாளும் நாம் கைகளை உயர்த்தி அவரைப் புகழ்ந்து போற்றி…

திருத்தந்தை 10-ஆம் பத்திநாதரை எப்போதும் அன்பு செய்கின்றேன்!

திருத்தந்தை பத்தாம் பத்திநாதர் அவர்கள், உலகப் போருக்காக அழுதவர், அப்போரினால் பாதிக்கப்பட்டவர்களில் தானும் ஒருவராக உணர்ந்தவர். மேலும் வலிமைவாய்ந்தவர்கள் அனைவரையும் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுமாறு கெஞ்சிக்கேட்டுக்கொண்டவர் : திருத்தந்தை பிரான்சிஸ் செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் திருத்தந்தை 10-ஆம் பத்திநாதர் எப்போதும்…

இளைஞர்களே நிகழ்காலத்தை முழுமையாக வாழுங்கள்!

இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி மட்டும் சிந்தித்தால் போதாது ஏனெனில் அவர்கள் நிகழ்காலத்தை அடையாளப்படுத்துகின்றார்கள் மெரினா ராஜ் – வத்திக்கான் நிகழ்காலத்தை நாம் முழுமையாக வாழாவிட்டால் எதிர்காலம் என்பது இல்லை என்றும், நிகழ்காலத்திலேயே எல்லாமே செயல்படுத்தப்படுகின்றது என்ற விழிப்புணர்வை நாம் உடனடியாகப் பெறவேண்டும்…