Category: தமிழ்நாடு

இப்தார் நோன்பைத் திறந்த இந்திய ஆயர்பேரவையின் பெங்களூரூ NBCLC

பெங்களூரூ, மார்ச் 13, 2026: இந்திய ஆயர்பேரவையின் கீழ் செயல்படும் தேசிய திருவிவிலிய மறைக்கல்வி மற்றும் திருவழிபாட்டு நடுநிலையமான NBCLC, கர்நாடக ஆயர்பேரவையின் பல்சமய உரையாடலுக்கான பணிக்குழுவுடன் இணைந்து இப்தார் நோன்பைத் திறந்தது. இந்நடுநிலையத்தின் இயக்குநர் அருள்முனைவர் பேப்டிஸ்ட் அவர்களும் கர்நாடக…

கர்நாடக ஆயர்களின் ஒருங்கிணைந்த ஆண்டுத் தியானம்- தமிழக ஆயர்களுக்குச் சவால்

சிக்மக்ளூர் மார்ச் 13, 2026: கர்நாடகாவில் உள்ள சிக்மக்ளூர் மறைமாவட்டத்தின் மேய்ப்புப் பணி நிலையத்தில் மார்ச் மாதம் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை கர்நாடக மாநிலத்தின் அனைத்து ஆயர்களும் ஒன்றுகூடி ஆண்டுத்தியானத்தை மேற்கொண்டனர். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட…

வத்திக்கானின் அங்கீகாரம் பெற்ற கேரள இறையியல் கல்வி நிலையம்

தலச்சேரி, மார்ச் 13, 2026: கேரளாவில் உள்ள தலச்சேரி உயர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் ஆல்பா சமய அறிவியல் கல்வி நிலையம் வத்திக்கானின் கலாச்சாரம் மற்றும் கல்வி திருப்பணியகத்தின் அனுமதியையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இதன் மூலம் இப்பிராந்தியத்துக்கான இறையியல் படிப்பை இக்கல்வி…

மாநிலங்களவை உறுப்பினராகும் கிறிஸ்தவரான கான்ஸ்டான்டைன் ரவீந்திரன்

தமிழகத்தில் தி.மு.க சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை மற்றும் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய ஆறுபேரின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தி.மு.க வசமுள்ள 4…

புனித அசிசி பிரான்சிஸ் வழியில் அசோக் நகரில் அமைதி வளையம் – ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பு

சென்னை மார்ச் 13: ïசென்னை அசோக் நகரில் உள்ள புனித அசிசியார்பங்கு ஆலயத்தில் மேற்கு ஆசியப் பகுதியில் நடைபெறும் போர்ச் சூழல் ஓய்ந்து அமைதி திரும்ப ஆலய வளாகத்தில் அமைதிக்கான வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினமும் நூற்றக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி அமைதி…

சிவகங்கை மறைமாவட்டம் திருவரங்கம் பங்கின் முதல் பங்குத் தந்தைக்கு சிறப்பு மரியாதை!

பிப்ரவரி 27, வெள்ளிக்கிழமை, சிவகங்கை மறைமாவட்டம் திருவரங்கம் பங்கின் முதல் பங்குத்தந்தையாக 20 ஆண்டுகள் பணி செய்து திரு இருதய ஆண்டவருக்கென ஓர் ஆலயம் கட்டி இந்த கிராமத்தை உருவாக்கியவரான ஸ்டீபன் லெபோர்த் என்ற இயற்பெயர் கொண்ட முடியப்பர் சுவாமி அவர்களின்…

தமிழ்நாட்டின் இந்துத்துவ ஆய்வகத்தில் கிறிஸ்தவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்

“கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் இந்து முன்னணி உறுப்பினர்களை நியமித்துள்ளோம். ஹிந்து அல்லாத ஒருவர் நகரத்தில் எந்த வார்டில் வசிக்கிறார் என்பது எங்களுக்கு உடனடியாகத் தெரியும். தமிழகத் தேர்தல் அரசியலில் பாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு விளிம்பு நிலை வீரர்…