Category: செய்திகள்

`RSS-க்குத் தடை விதிக்க வேண்டும்’ – அமெரிக்க USCIRF அறிக்கை

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்பான USCIRF வெளியிட்டுள்ள 2025-ம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில், இந்தியாவில் மதச் சுதந்திரம் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த வகுப்புவாத மோதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து…

ச.தமிழ்ச்செல்வன் ‘கதை சொல்லிகளின் கதை’ நூலுக்கு சாகித்ய அகாடமி விருது!

2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழின் மூத்த படைப்பாளியும், கலை இலக்கியச் செயற்பாட்டாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவருமான ச.தமிழ்ச்செல்வன் எழுதிய `தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலுக்கு வழங்கப்படுகிறது. இந்த நூலை பாரதி புத்தகாலயம்…

வேளாங்கண்ணியில் நடைபெற்ற நிதி திரட்டல் மற்றும் திட்ட மேலாண்மை குறித்த தேசியப் பயிலரங்கம்

வேளாங்கண்ணி, மார்ச் 15, 2026: திருஅவையின் சமூகப் பணிகளையும் ஏழைகளுக்கான சேவைகளையும் வலுப்படுத்தும் நோக்கில், நிதி திரட்டுதல் மற்றும் திட்ட மேலாண்மை குறித்த ஐந்து நாள் தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் தியான மையத்தில்…

மூன்று ஆண்டுகள் கடந்தும், மணிப்பூர் தாக்குதல் வழக்கில் பழங்குடி பெண்களுக்கு எட்டாக்கனியாக உள்ள நீதி

மார்ச் 16, 2026: மணிப்பூரின் தௌபால் மாவட்டத்தில் குக்கி-ஸோ பழங்குடியினப் பெண்கள் இருவர், ஒரு வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் பயங்கரத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு…

அப்போஸ்தலிக்க அரண்மனைக்கு மீண்டும் திரும்பும் திருத்தந்தை!

நம் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மார்ச் 14, சனிக்கிழமையன்று, அப்போஸ்தலிக்க அரண்மனையில் உள்ள தனது இல்லத்திற்கு அதிகாரப்பூர்வமாகக் குடிபெயர்ந்துள்ளார். தனது திருத்தந்தைப் பணியின் தொடக்கத்திலிருந்து அவர் வசித்து வந்த திருப்பீட அலுவலக அரண்மனையிலிருந்து இந்த இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனை திருப்பீடச்…

இப்தார் நோன்பைத் திறந்த இந்திய ஆயர்பேரவையின் பெங்களூரூ NBCLC

பெங்களூரூ, மார்ச் 13, 2026: இந்திய ஆயர்பேரவையின் கீழ் செயல்படும் தேசிய திருவிவிலிய மறைக்கல்வி மற்றும் திருவழிபாட்டு நடுநிலையமான NBCLC, கர்நாடக ஆயர்பேரவையின் பல்சமய உரையாடலுக்கான பணிக்குழுவுடன் இணைந்து இப்தார் நோன்பைத் திறந்தது. இந்நடுநிலையத்தின் இயக்குநர் அருள்முனைவர் பேப்டிஸ்ட் அவர்களும் கர்நாடக…

கர்நாடக ஆயர்களின் ஒருங்கிணைந்த ஆண்டுத் தியானம்- தமிழக ஆயர்களுக்குச் சவால்

சிக்மக்ளூர் மார்ச் 13, 2026: கர்நாடகாவில் உள்ள சிக்மக்ளூர் மறைமாவட்டத்தின் மேய்ப்புப் பணி நிலையத்தில் மார்ச் மாதம் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை கர்நாடக மாநிலத்தின் அனைத்து ஆயர்களும் ஒன்றுகூடி ஆண்டுத்தியானத்தை மேற்கொண்டனர். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட…

வத்திக்கானின் அங்கீகாரம் பெற்ற கேரள இறையியல் கல்வி நிலையம்

தலச்சேரி, மார்ச் 13, 2026: கேரளாவில் உள்ள தலச்சேரி உயர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் ஆல்பா சமய அறிவியல் கல்வி நிலையம் வத்திக்கானின் கலாச்சாரம் மற்றும் கல்வி திருப்பணியகத்தின் அனுமதியையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இதன் மூலம் இப்பிராந்தியத்துக்கான இறையியல் படிப்பை இக்கல்வி…

குரோஷியாவுக்கு மாற்றப்பட்ட திருந்தந்தையின் இந்தியத் தூதர் பேராயர் லியோபோல்டோ ஜிர்ரெல்லி

புதுதில்லி மார்ச் 13, 2026: இந்தியா மற்றும் நேபாள் நாடுகளுக்கு திருத்தந்தையின் தூதராகச் செயல்பட்டு வரும் 73 வயது நிரம்பிய பேராயர் லியோபோல்டோ ஜிர்ரெல்லி அவர்களை, திருத்தந்தை லியோ அவர்கள் குரோஷியா நாட்டிற்கான திருத்தூதராக நியமித்து ஆணைப் பிறப்பித்துள்ளார். இந்தியாவில் 2021…

ஹைதராபாத்தில் பதற்றம்: அவமதிக்கப்பட்ட அன்னை மரியாவின் திருச் சுருபம்

செக்கெந்திரபாத் மார்ச் 13,2026: ஹைதராபாத் உயர் மறைமாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் செயின்ட் மேரிஸ் பார்மஸி கல்லூரியின் நுழைவாயிலருகில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த அன்னை மரியாவின் திருச் சுருபத்தை அதிகாலை 3 மணிக்கு முக மூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள்…