Category: இந்தியா

`RSS-க்குத் தடை விதிக்க வேண்டும்’ – அமெரிக்க USCIRF அறிக்கை

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்பான USCIRF வெளியிட்டுள்ள 2025-ம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில், இந்தியாவில் மதச் சுதந்திரம் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த வகுப்புவாத மோதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து…

மூன்று ஆண்டுகள் கடந்தும், மணிப்பூர் தாக்குதல் வழக்கில் பழங்குடி பெண்களுக்கு எட்டாக்கனியாக உள்ள நீதி

மார்ச் 16, 2026: மணிப்பூரின் தௌபால் மாவட்டத்தில் குக்கி-ஸோ பழங்குடியினப் பெண்கள் இருவர், ஒரு வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் பயங்கரத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு…

இப்தார் நோன்பைத் திறந்த இந்திய ஆயர்பேரவையின் பெங்களூரூ NBCLC

பெங்களூரூ, மார்ச் 13, 2026: இந்திய ஆயர்பேரவையின் கீழ் செயல்படும் தேசிய திருவிவிலிய மறைக்கல்வி மற்றும் திருவழிபாட்டு நடுநிலையமான NBCLC, கர்நாடக ஆயர்பேரவையின் பல்சமய உரையாடலுக்கான பணிக்குழுவுடன் இணைந்து இப்தார் நோன்பைத் திறந்தது. இந்நடுநிலையத்தின் இயக்குநர் அருள்முனைவர் பேப்டிஸ்ட் அவர்களும் கர்நாடக…

வத்திக்கானின் அங்கீகாரம் பெற்ற கேரள இறையியல் கல்வி நிலையம்

தலச்சேரி, மார்ச் 13, 2026: கேரளாவில் உள்ள தலச்சேரி உயர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் ஆல்பா சமய அறிவியல் கல்வி நிலையம் வத்திக்கானின் கலாச்சாரம் மற்றும் கல்வி திருப்பணியகத்தின் அனுமதியையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இதன் மூலம் இப்பிராந்தியத்துக்கான இறையியல் படிப்பை இக்கல்வி…

குரோஷியாவுக்கு மாற்றப்பட்ட திருந்தந்தையின் இந்தியத் தூதர் பேராயர் லியோபோல்டோ ஜிர்ரெல்லி

புதுதில்லி மார்ச் 13, 2026: இந்தியா மற்றும் நேபாள் நாடுகளுக்கு திருத்தந்தையின் தூதராகச் செயல்பட்டு வரும் 73 வயது நிரம்பிய பேராயர் லியோபோல்டோ ஜிர்ரெல்லி அவர்களை, திருத்தந்தை லியோ அவர்கள் குரோஷியா நாட்டிற்கான திருத்தூதராக நியமித்து ஆணைப் பிறப்பித்துள்ளார். இந்தியாவில் 2021…

ஹைதராபாத்தில் பதற்றம்: அவமதிக்கப்பட்ட அன்னை மரியாவின் திருச் சுருபம்

செக்கெந்திரபாத் மார்ச் 13,2026: ஹைதராபாத் உயர் மறைமாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் செயின்ட் மேரிஸ் பார்மஸி கல்லூரியின் நுழைவாயிலருகில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த அன்னை மரியாவின் திருச் சுருபத்தை அதிகாலை 3 மணிக்கு முக மூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள்…

கைவிட்டுப் போகும் நம் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா – 2026

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா கடந்த பிப்ரவரி 27, 28 தேதிகளில் இலங்கை மற்றும் இந்திய நாடுகளைச் சேர்ந்த பக்தர்களின் பங்கேற்போடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்தத் திருவிழாவில் இந்தியாவில் இருந்து 3,996 பக்தர்கள், இலங்கையில்…

புனித அன்னை தெரேசாவின் விழா உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைப்பு!

திருவழிபாடு மற்றும் திருச்சடங்குகளின் ஒழுங்குமுறைக்கான திருப்பீடத் துறை, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதியன்று கொண்டாடப்படும் இந்தியாவின் கொல்கொத்தா நகர் அன்னை தெரேசாவின் திருவிழா உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைக்கப்பட்டுள்ளது குறித்த ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமையன்று, இந்த…

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்ம பேச்சு அதிகரிப்பு

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பகைமை மற்றும் வன்ம பேச்சுக்கள் 2024ஆம் ஆண்டில் மிக உச்சத்தை எட்டியதாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் Think Tank என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்மப் பேச்சுகள் 2024ஆம் ஆண்டில்…

ஜல்பைகுரி மறைமாவட்டத்திற்கு புதிய ஆயராக பாபியான் டோப்போ

பிப்ரவரி 08 ஆம் தேதி திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி மறைமாவட்டத்திற்கு ஆயராக அருட்பணியாளர் பாபியான் டோப்போ (64) அவர்களை நியமித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள மார்னிங் ஸ்டார் வட்டார குருமடத்தில் ஆன்மீக இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிவரும் இவர்,…