Category: ஆயர்கள்

கர்நாடக ஆயர்களின் ஒருங்கிணைந்த ஆண்டுத் தியானம்- தமிழக ஆயர்களுக்குச் சவால்

சிக்மக்ளூர் மார்ச் 13, 2026: கர்நாடகாவில் உள்ள சிக்மக்ளூர் மறைமாவட்டத்தின் மேய்ப்புப் பணி நிலையத்தில் மார்ச் மாதம் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை கர்நாடக மாநிலத்தின் அனைத்து ஆயர்களும் ஒன்றுகூடி ஆண்டுத்தியானத்தை மேற்கொண்டனர். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட…

குரோஷியாவுக்கு மாற்றப்பட்ட திருந்தந்தையின் இந்தியத் தூதர் பேராயர் லியோபோல்டோ ஜிர்ரெல்லி

புதுதில்லி மார்ச் 13, 2026: இந்தியா மற்றும் நேபாள் நாடுகளுக்கு திருத்தந்தையின் தூதராகச் செயல்பட்டு வரும் 73 வயது நிரம்பிய பேராயர் லியோபோல்டோ ஜிர்ரெல்லி அவர்களை, திருத்தந்தை லியோ அவர்கள் குரோஷியா நாட்டிற்கான திருத்தூதராக நியமித்து ஆணைப் பிறப்பித்துள்ளார். இந்தியாவில் 2021…

வெள்ளியன்று உலக அமைதிக்காக செபிக்கவும் உபவாசம் இருக்கவும் சிவகங்கை ஆயர் அழைப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் போர்கள் குறித்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கவலை தெரிவித்து அருள்பணியாளர்களும் இறைமக்களும் இணைந்து கத்தோலிக்க ஆலயங்களைத் திறந்து திருச்செபமாலை செபிக்கவும் நற்கருணை ஆண்டவருக்கு முன்பு முழந்தாள்படியிட்டு செபிக்கவும் அழைப்புவிடுத்துள்ளார். தமிழக ஆயர் பேரவையும்…

கேரளாவின் நெய்யாட்டிங்கரா மறைமாவட்டத்திற்கு இணை ஆயராக அருட்பணியாளர் செல்வராஜன்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 8 ஆம்தேதி கேரளாவில் உள்ள நெய்யாட்டிங்கரை மறைமாவட்டத்தின் இணை ஆயராக அருட்பணியாளர் டி.செல்வராஜன் (62) அவர்களை நியமித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் அம்மறைமாவட்டத்தின் நீதி பரிபாலகராக பணியாற்றி வரும் இவர், 2019 முதல் திருபுரம்…

விசாகப்பட்டினம் உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயராக உடுமலா பால சௌரி ரெட்டி- திருத்தந்தை நியமனம்

திருத்தந்தை பிரான்சிஸ் தெலுங்கானாவில் உள்ள வாராங்கல் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வரும் ஆயர் உடுமலா பால சௌரிரெட்டி (70) அவர்களை ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் உயர் மறைமாவட்டத்தின் ஆயராக நியமித்துள்ளார். ஏப்ரல் 13, 2013 அன்று வாரங்கல் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு,…

நான்கு இந்திய மறைமாவட்டங்களுக்கு ஆயர்கள் நியமனம்

இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினம், ஜல்பைகுரி மறைமாவட்டங்களுக்கு ஆயர்களையும் வட இந்தியாவின் ஷிலொங்க், மற்றும் தென்னிந்தியாவின் நெய்யாட்டிங்கரா ஆகிய மறைமாவட்டங்களுக்கு துணை ஆயர் மற்றும் இணை உதவி ஆயரையும் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார் . பிப்ரவரி 8, சனிக்கிழமை இந்தியாவின் விசாகப்பட்டினம் பெருநகர…

ஏழைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்ந்திடுங்கள்!

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் தங்கள் பணிகளில் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் திருஅவையின் இரக்கம்மிகு கதவுகளை அவர்களுக்கு அகலமாகத் திறக்க வேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்திய இலத்தீன் வழிபாட்டுக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (சிசிபிஐ)…