நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசு கிறிஸ்துவைப் பிரசன்னமாக்குவது! – திருத்தந்தை லியோ
பிப்ரவரி 24 முதல் 26 வரை மெக்சிகோ நகரில் இடம்பெறும் குவாதலூபே நிகழ்வு குறித்த இறையியல்-மேய்ப்புப் பணி மாநாட்டிற்கு அனுப்பிய செய்தியொன்றில், குவாதலூப்பே அன்னை மரியாவை உண்மையான கலாச்சாரப் பண்பாட்டின் ஒரு மாதிரியாகவும், திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கான வழிகாட்டும் அளவுகோலாகவும்…
