Month: February 2026

நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசு கிறிஸ்துவைப் பிரசன்னமாக்குவது! – திருத்தந்தை லியோ

பிப்ரவரி 24 முதல் 26 வரை மெக்சிகோ நகரில் இடம்பெறும் குவாதலூபே நிகழ்வு குறித்த இறையியல்-மேய்ப்புப் பணி மாநாட்டிற்கு அனுப்பிய செய்தியொன்றில், குவாதலூப்பே அன்னை மரியாவை உண்மையான கலாச்சாரப் பண்பாட்டின் ஒரு மாதிரியாகவும், திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கான வழிகாட்டும் அளவுகோலாகவும்…

உரோமை மறைமாவட்டத்திற்கு நான்கு புதிய துணை ஆயர்கள் நியமனம்!

உரோமை மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குத் தளங்களில் பணியாற்றி வரும் ஸ்தேவனோ ஸ்பரபானி , அலெஸாண்ட்ரோ செனோபி, அந்திரேயா கார்லேவேலே மற்றும் மார்கோ வாலென்தி ஆகிய நான்கு அருள்பணியாளர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ உரோமை மறைமாவட்டத்தின் பணிகளுக்காகப் புதிய துணை ஆயர்களாக நியமனம்…

ஆப்பிரிக்கா, ஸ்பெயின் மொனாக்கோவிற்குத் திருத்தூதுப் பயணம்

ஆப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் மொனாக்கோவிற்குத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்ளவிருப்பதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகம் பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவித்துள்ளது.மொனாகோக்விற்கு ஒரு நாள் திருத்தூதுப் பயணம்மார்ச் 28 ஆம் தேதி சனிக்கிழமையன்று, மொனாக்கோ சிற்றரசுக்கு ஒரு…

மனமாற்றம் மற்றும் சமூக மாற்றத்திற்கு அழைப்பு – திருத்தந்தை லியோ

பிப்ரவரி 18 ஆம் தேதி புதன்கிழமையன்று, உரோமை புனித சபீனா பேராலயத்தில் நிகழ்த்திய திருநீற்றுப் புதன் திருப்பலி மறையுரையில்,.தவக்காலத்தின் போது மனந்திரும்புதல் மற்றும் சமூகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி திருத்தந்தை லியோ எடுத்துரைத்தார். “மக்களை ஒன்று திரட்டுங்கள்” என்ற இறைவாக்கினர் யோவேலின் அழைப்பை…