திருக்குடும்பத்தால் ஈர்க்கப்பட்ட விருந்தோம்பலைப் பேணுங்கள்!
மற்றவர்களை வரவேற்பதன் முக்கியத்துவத்தையும், கவனத்துடன் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி, நாசரேத்தின் திருக்குடும்பத்திடமிருந்து விருந்தோம்பல் கலையைக் கற்றுக்கொள்ளுமாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அழைப்பு விடுத்தார். மார்ச் 12, வியாழக்கிழமையன்று, திருப்பீடத்தில் இத்தாலியின் சாக்ரோஃபானோவில் நிகழ்ந்த “விருந்தோம்பல் பேராலயம்” நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் உரையாற்றியபோது இவ்வாறு…
