Month: March 2026

மாலைநேரத் தூதஞ்சலின் 150-வது பிறந்தநாளுக்கு திருத்தந்தையின் செய்தி

இத்தாலியின் வரலாற்றில் மாலைநேரத் தூதஞ்சல் பத்திரிகையின் கூரியரே டெல்லா சேரா (Corriere della Sera) குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்து, அதன் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிக்கும் விதமாக செய்தியொன்றை திருத்தந்தை பதினான்காம் லியோ அனுப்பியுள்ளார் . இப்பத்திரிகையின்…

உலக குழந்தைகள் மருத்துவமனையின் ஆதரவாளர்கள் அமைப்பின் புதிய மருத்துவத் திட்டம்!

தேவையில் இருக்கும் குழந்தைகளுக்கான குழந்தைகள் நல மருத்துவச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த “உலக குழந்தைகள் மருத்துவமனையின் ஆதரவாளர்கள்” என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், Teladoc Liteஎனப்படும் அடிப்படை வசதிகளுடன் கூடிய மருத்துவ ஆலோசனை சேவை அமைப்பை திருத்தந்தைக்கு நன்கொடையாக…

உண்மையான அமைதி மனத்தாழ்மையிலிருந்து பிறக்கிறது!

“உண்மையான அமைதி என்பது, அரசியல் ஒப்பந்தங்கள் அல்லது தூதரக உறவுகள் அல்லது இராணுவ உத்திகளிலிருந்து மட்டுமல்ல, மனத்தாழ்மையுடன் வாழ துணிவு காணும் ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்தும் பிறக்கிறது” என்று கப்புச்சின் சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் இராபர்த்தோ பசோலினி கூறினார். மார்ச் 06,…

இயேசுவே நமது தாகத்திற்கான பதிலாக இருக்கிறார்! -திருத்தந்தை லியோ

“உங்கள் கண்களைத் திறந்து, கடவுளிடமிருந்து வரும் எதிர்பாராத வியப்புக்குரிய செயல்களை அடையாளம் காணுங்கள் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது திருஅவையிடம் கூறுகின்றார்” என்று திருத்தந்தை பதினான்காம் லியோ மொழிந்தார். மார்ச் 08, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில்…

இராணுவச் சேவை என்பது இறை அருளில் ஊன்றிய ஓர் அழைப்பு!

“சமூகம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடிந்தாலும், அவற்றை உள்வாங்கிக் கொள்ளத் தவறிவிடுகிறது” என்றும், “குறிப்பாக வரலாற்றில் கடவுளின் இருப்பை உணர மறந்துவிடுகிறது” என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. மார்ச் 07, சனிக்கிழமையன்று, இத்தாலிய இராணுவப் பேராயரகத்தின் (Military Ordinariate of Italy)…

நம்பிக்கை மற்றும் ஒப்புரவைத் தொடர்ந்து பரப்புரை செய்யுங்கள்!

“அமைதி என்பது வெறுமனே மோதல்கள் இல்லாத நிலை மட்டுமல்ல, அது இறைவனிடமிருந்து வரும் ஒரு கொடை” என்றும், “நம்பிக்கை மற்றும் ஒப்புரவைத் தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும்” என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ கூறினார். சிகாகோவிலுள்ள இலயோலா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும்…

ஆண்டவர் இயேசு ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்முடன் பயணிக்கிறார்! -திருத்தந்தை

மார்ச் 08 ஆம் தேதி ஞாயிறன்று, உரோமையின் பழைய கோபுர சாலையிலுள்ள புனித காணிக்கை அன்னை பங்குத்தளக் கோவிலில் தலைமையேற்று நிகழ்த்திய திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, “இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பில் பங்குபெறப்போகும் முக்கிமான தருணத்தில் நாம்…

லெபானின் “தேனித்துறவி” அருட்சகோதரி லியா லாஹூட்

லெபானான். இது கடவுளின் தோட்டம். திருவிவலியத்தில் இறைவனின் மாட்சிமிகுந்த இடங்களில் ஒன்றாக திகழ்ந்த இப்பகுதி இன்றளவும் கடவுளின் தோட்டமாக அறியப்படுகிறது. லெபானின் வானுயர்ந்த மலைகளில் கல்லால் கட்டப்பட்ட பேராலயங்கள், அதன் மலைச் சரிவுகளின் ஒட்டிக்கொண்டிருக்கும் பழமையான ஜெபக்கூடங்கள், பழமையான கிறிஸ்தவத்தின் வேர்களும்…

மாநிலங்களவை உறுப்பினராகும் கிறிஸ்தவரான கான்ஸ்டான்டைன் ரவீந்திரன்

தமிழகத்தில் தி.மு.க சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை மற்றும் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய ஆறுபேரின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தி.மு.க வசமுள்ள 4…

காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகும் கிறிஸ்தவர் கிறிஸ்டோபர் திலக்

தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுகவின் துணையுடன் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாட்டுக் கிறிஸ்தவரான கிறிஸ்டோபர் திலக் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ்காரரான திரு.கிறிஸ்டோபர் திலக் என்ற இவர், திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்களைப் போன்று எல்லாரும் அறிந்த முகம் அல்ல.…