அமைதி கலாச்சாரத்தை திருஅவை எப்போதும் ஊக்குவிக்கிறது!
திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.”திருஅவை எப்போதும் அமைதியை ஆதரிக்கிறது” என்றும், இது பலவீனமான அல்லது நடைமுறைக்கு மாறான அமைதி அல்ல, மாறாக நீதி, திறந்த உரையாடல் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் பொறுமையாகக் கட்டமைக்கப்பட்ட ஒன்று” என்று கூறினார்.…
