மனிதாபிமான உதவிகளில் உள்ளூர் அமைப்புகளுக்கு அதிகாரம் தேவை!
உள்ளூர்மயமாக்கல் குறித்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், மனிதாபிமான உதவிகள் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரமும் கட்டுப்பாடும் இன்னும் அனைத்துலக அமைப்புகளிடமே குவிந்துள்ளதாக ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. “மனிதாபிமான நடவடிக்கைகளில் உள்ளூர் தலைமையை மேம்படுத்துதல்” என்ற தலைப்பிலான அந்த…
