Category: திருத்தந்தை

உருமாற்ற நிகழ்வு உயிர்ப்பின் ஒளியை முன்னறிவிக்கின்றது!- திருத்தந்தை

“இயேசுவின் தோற்றமாற்றம் (உருமாற்றம்) என்பது உயிர்ப்பின் ஒளியை, கிறிஸ்துவின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலின் நிகழ்வை முன்னறிவிக்கிறது” என்றும், “வன்முறை, வலி அல்லது கைவிடப்பட்டதால் காயமடைந்த அனைத்துத் துயருறும் உடல்களுக்கும் கிறிஸ்து எவ்வாறு ஒளியைக் கொண்டுவருகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது” என்றும் திருத்தந்தை பதினான்காம்…

திருஅவையின் பணியை முன்னோக்கி நகர்த்த இறையியல் உதவுகிறது! – திருத்தந்தை

“அருள்பணித்துவ மாணவர்கள், அர்ப்பண வாழ்விற்கு அழைக்கப்பட்ட இருபால் துறவியர், ஆண் பெண் பொதுநிலையினர் யாவரும் ஒன்றிணைந்து, கிறிஸ்தவச் சமூகங்கள் நற்செய்தியின் அடையாளங்களாகவும் நம்பிக்கையின் பட்டறைகளாகவும் மாற உதவும் ஒரு கல்விச் சமூகத்தை கனவு காண உங்களை அழைக்கிறேன்” என்று திருத்தந்தை பதினான்காம்…

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைதிக்கு திருத்தந்தை அழைப்பு

மார்ச் 01, ஞாயிறன்று வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில், அதிகரித்து வரும் உலகளாவியப் பதட்டங்களுக்கு மத்தியில், உரையாடல், கட்டுப்பாடு மற்றும் தார்மீக பொறுப்பை திருத்தந்தை பதினான்காம் லியோ வலியுறுத்தினார். மத்திய கிழக்கு குறித்துப் பேசிய திருத்தந்தை, ஈரான் மீதான…

அருள்பணித்துவப் பயிற்சி என்பது கிறிஸ்துவுடனான உறவில் தொடங்குகிறது!- திருத்தந்தை

குருமாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இயற்கைக்கு அப்பாற்பட்ட கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்திய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், கடவுளுடன் வாழும் உறவு இல்லையென்றால் அருள்பணித்துவ உருவாக்கப் பயிற்சி அர்த்தம் இழந்துவிடும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்தார். பிப்ரவரி 28, சனிக்கிழமையன்று, நான்கு…

நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசு கிறிஸ்துவைப் பிரசன்னமாக்குவது! – திருத்தந்தை லியோ

பிப்ரவரி 24 முதல் 26 வரை மெக்சிகோ நகரில் இடம்பெறும் குவாதலூபே நிகழ்வு குறித்த இறையியல்-மேய்ப்புப் பணி மாநாட்டிற்கு அனுப்பிய செய்தியொன்றில், குவாதலூப்பே அன்னை மரியாவை உண்மையான கலாச்சாரப் பண்பாட்டின் ஒரு மாதிரியாகவும், திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கான வழிகாட்டும் அளவுகோலாகவும்…

உரோமை மறைமாவட்டத்திற்கு நான்கு புதிய துணை ஆயர்கள் நியமனம்!

உரோமை மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குத் தளங்களில் பணியாற்றி வரும் ஸ்தேவனோ ஸ்பரபானி , அலெஸாண்ட்ரோ செனோபி, அந்திரேயா கார்லேவேலே மற்றும் மார்கோ வாலென்தி ஆகிய நான்கு அருள்பணியாளர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ உரோமை மறைமாவட்டத்தின் பணிகளுக்காகப் புதிய துணை ஆயர்களாக நியமனம்…

ஆப்பிரிக்கா, ஸ்பெயின் மொனாக்கோவிற்குத் திருத்தூதுப் பயணம்

ஆப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் மொனாக்கோவிற்குத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்ளவிருப்பதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகம் பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவித்துள்ளது.மொனாகோக்விற்கு ஒரு நாள் திருத்தூதுப் பயணம்மார்ச் 28 ஆம் தேதி சனிக்கிழமையன்று, மொனாக்கோ சிற்றரசுக்கு ஒரு…

உடலளவில் சோர்வு, ஆனால், மனதளவில் உற்சாகமாக இருக்கும் திருத்தந்தை

திருத்தந்தையின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டு வருவதாகவும், பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் சில நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்களின் கூற்றை மேற்கோள்காட்டி அறிக்கை ஒன்றை திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது . உடல் நிலையில் முன்னேற்றம்…

திருத்தந்தையின் உடல்நிலையில் தொடர் முன்னேற்றம்!

பிப்ரவரி 26, புதன்கிழமை மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலைக் குறித்து பின்வரும் அறிவிப்புகளை திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வழங்கியுள்ளது . திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிறுநீரகப் பிரச்சனைகள் குறைந்துவிட்ட நிலையில், அவரது உடல்நிலையில் தொடர் முன்னேற்றம் இருந்து வருகிறது. அண்மைய…

திருத்தந்தையின் உடல்நிலை சிறிது முன்னேற்றத்துடன் சீராக உள்ளது!

பிப்ரவரி 25, செவ்வாய் மாலை திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலை சிறிது முன்னேற்றத்துடன் சீராக உள்ளது என்றும், கடுமையான சுவாசக் கோளாறுக்கான அறிகுறிகள் எதுவும் அவருக்குத் தற்போது இல்லை எனவும் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24,…