Category: வத்திக்கான்

இராணுவச் சேவை என்பது இறை அருளில் ஊன்றிய ஓர் அழைப்பு!

“சமூகம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடிந்தாலும், அவற்றை உள்வாங்கிக் கொள்ளத் தவறிவிடுகிறது” என்றும், “குறிப்பாக வரலாற்றில் கடவுளின் இருப்பை உணர மறந்துவிடுகிறது” என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. மார்ச் 07, சனிக்கிழமையன்று, இத்தாலிய இராணுவப் பேராயரகத்தின் (Military Ordinariate of Italy)…

நம்பிக்கை மற்றும் ஒப்புரவைத் தொடர்ந்து பரப்புரை செய்யுங்கள்!

“அமைதி என்பது வெறுமனே மோதல்கள் இல்லாத நிலை மட்டுமல்ல, அது இறைவனிடமிருந்து வரும் ஒரு கொடை” என்றும், “நம்பிக்கை மற்றும் ஒப்புரவைத் தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும்” என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ கூறினார். சிகாகோவிலுள்ள இலயோலா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும்…

ஆண்டவர் இயேசு ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்முடன் பயணிக்கிறார்! -திருத்தந்தை

மார்ச் 08 ஆம் தேதி ஞாயிறன்று, உரோமையின் பழைய கோபுர சாலையிலுள்ள புனித காணிக்கை அன்னை பங்குத்தளக் கோவிலில் தலைமையேற்று நிகழ்த்திய திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, “இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பில் பங்குபெறப்போகும் முக்கிமான தருணத்தில் நாம்…

அமைதி கலாச்சாரத்தை திருஅவை எப்போதும் ஊக்குவிக்கிறது!

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.”திருஅவை எப்போதும் அமைதியை ஆதரிக்கிறது” என்றும், இது பலவீனமான அல்லது நடைமுறைக்கு மாறான அமைதி அல்ல, மாறாக நீதி, திறந்த உரையாடல் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் பொறுமையாகக் கட்டமைக்கப்பட்ட ஒன்று” என்று கூறினார்.…

உலகளாவிய ஆயுதக் குறைப்பு மற்றும் அமைதிக்கு திருத்தந்தை அழைப்பு!

தான் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றுக்கொண்ட நாளில் “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று உலகத்துடன் முதன்முதலில் பகிர்ந்து கொண்ட தனது வார்த்தைகளை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, வன்முறையை விட தூதரக உறவுகளையும், இராணுவமயமாக்கலை விட ஆயுதக் களைப்பையும் முன்னுரிமைப்படுத்துமாறு நாடுகளை வலியுறுத்தியுள்ளார். திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல்…

கிறிஸ்துவின் ஒளியை உயிர்த்துடிப்புள்ளதாக வைத்திருப்போம்! -திருத்தந்தை லியோ

“மனிதகுலத்திற்கும் வாழ்க்கைக்கும் தீங்கு விளைவிக்கும் அனைத்துச் சவால்கள் மத்தியிலும் மாற்றத்தையும் வாழ்க்கையையும் கொண்டுவரும் நற்செய்தியை நாம் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்” என்று திருத்தந்தை பதினான்காம் லியோ கூறினார். மார்ச் 01, ஞாயிறன்று, உரோமையின் குவார்த்திஜோலோ பங்குத் தளத்திலுள்ள இயேசுவின் விண்ணேற்றக் கோவிலில்…

திருப்பீட வாழ்வுக் கழகத்தில் புதுப்பிக்கப்பட்ட சட்டங்கள்!

1994-ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் நிறுவப்பட்ட திருப்பீட வாழ்வுக் கழகம் “ஆதரவாளர்கள்” என்ற புதிய வகை பங்கேற்பாளர்களைச் சேர்க்க அதன் சட்டங்களை புதுப்பித்துள்ளது. பிப்ரவரி 27, வெள்ளியன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் நிறுவப்பட்ட இந்தப் புதிய…

நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசு கிறிஸ்துவைப் பிரசன்னமாக்குவது! – திருத்தந்தை லியோ

பிப்ரவரி 24 முதல் 26 வரை மெக்சிகோ நகரில் இடம்பெறும் குவாதலூபே நிகழ்வு குறித்த இறையியல்-மேய்ப்புப் பணி மாநாட்டிற்கு அனுப்பிய செய்தியொன்றில், குவாதலூப்பே அன்னை மரியாவை உண்மையான கலாச்சாரப் பண்பாட்டின் ஒரு மாதிரியாகவும், திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கான வழிகாட்டும் அளவுகோலாகவும்…

உரோமை மறைமாவட்டத்திற்கு நான்கு புதிய துணை ஆயர்கள் நியமனம்!

உரோமை மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குத் தளங்களில் பணியாற்றி வரும் ஸ்தேவனோ ஸ்பரபானி , அலெஸாண்ட்ரோ செனோபி, அந்திரேயா கார்லேவேலே மற்றும் மார்கோ வாலென்தி ஆகிய நான்கு அருள்பணியாளர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ உரோமை மறைமாவட்டத்தின் பணிகளுக்காகப் புதிய துணை ஆயர்களாக நியமனம்…

ஆப்பிரிக்கா, ஸ்பெயின் மொனாக்கோவிற்குத் திருத்தூதுப் பயணம்

ஆப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் மொனாக்கோவிற்குத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்ளவிருப்பதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகம் பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவித்துள்ளது.மொனாகோக்விற்கு ஒரு நாள் திருத்தூதுப் பயணம்மார்ச் 28 ஆம் தேதி சனிக்கிழமையன்று, மொனாக்கோ சிற்றரசுக்கு ஒரு…