Category: வத்திக்கான்

உண்மையான நீதி என்பது சட்ட நுணுக்கங்களுக்கு அப்பாற்பட்டது! திருத்தந்தை லியோ

நிறுவனங்களின் நம்பகத்தன்மை மற்றும் சமூக ஒன்றிப்பு ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதில் நீதியின் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று மார்ச் 14, சனிக்கிழமையன்று, வத்திக்கான் நீதிமன்றத்தின் ஆண்டுத் தொடக்க விழாவை முன்னிட்டு அதன் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது திருத்தந்தை பதினான்காம் லியோ வலியுறுத்தினார்.…

அப்போஸ்தலிக்க அரண்மனைக்கு மீண்டும் திரும்பும் திருத்தந்தை!

நம் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மார்ச் 14, சனிக்கிழமையன்று, அப்போஸ்தலிக்க அரண்மனையில் உள்ள தனது இல்லத்திற்கு அதிகாரப்பூர்வமாகக் குடிபெயர்ந்துள்ளார். தனது திருத்தந்தைப் பணியின் தொடக்கத்திலிருந்து அவர் வசித்து வந்த திருப்பீட அலுவலக அரண்மனையிலிருந்து இந்த இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனை திருப்பீடச்…

பிறரன்புப் பணிகள் வழியாக நற்செய்தியை வாழ்ந்து காட்டுங்கள்! திருத்தந்தை லியோ

“சில வேளைகளில், மற்றவர்களையும் அவர்களின் பிரச்சனைகளையும் கவனிக்கத் தவறும் போது நாமும் பார்வையற்றவர்களாக மாறுகிறோம்” என்றும் “தொடக்க கால கிறிஸ்தவர்கள் ஒன்றாக இறைவேண்டல் செய்து, எல்லாவற்றையும் மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் பகிர்ந்து கொண்டது போல, இயேசு நம்மை வித்தியாசமாக வாழ அழைப்பு விடுக்கிறார்”…

நம்பிக்கை மற்றும் ஒப்புரவைத் தொடர்ந்து பரப்புரை செய்யுங்கள்! திருத்தந்தை லியோ

“அமைதி என்பது வெறுமனே மோதல்கள் இல்லாத நிலை மட்டுமல்ல, அது இறைவனிடமிருந்து வரும் ஒரு கொடை” என்றும், “நம்பிக்கை மற்றும் ஒப்புரவைத் தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும்” என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ கூறினார். சிகாகோவிலுள்ள இலயோலா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும்…

மத்திய கிழக்கில் போரால் பாதிப்படைந்தவர்களுக்கு திருத்தந்தை ஆறுதல்!

மேற்கு ஆசியாவில் இடம்பெற்று வரும் வன்முறை, குறிப்பாக குழந்தைகள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் உட்பட அப்பாவி உயிர்கள் மீதான பேரழிவு தாக்கம் குறித்து திருத்தந்தை பதினான்காம் லியோ தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். மார்ச் 10, செவ்வாய்க்கிழமையன்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம்…

மார்ச் மாத இறுதியில் மொனாக்கோவிற்கு திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம்

மார்ச் மாதம் 28 ஆம் தேதி திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், மொனாக்கோ நாட்டிற்கு அமைதிக்கான ஒரு நாள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறார். இது அவரது முதல் ஐரோப்பிய பயணமாகவும் 2026-ஆம் ஆண்டின் முதல் அனைத்துலகத் திருத்தூதுப் பயணத்தைக் குறிக்கும் விதமாக…

மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க திருப்பீடம் அறைகூவல்!

“உலகிலேயே கிறிஸ்தவர்கள்தான் அதிக அளவில் துன்புறுத்தப்படும் மதச் சமூகமாக உள்ளனர் என்றும், வன்முறை, பாகுபாடு மற்றும் அடக்குமுறையினால் ஏறத்தாழ 40 கோடி கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இருக்கும் ஐ.நா. அமைப்புக்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான திருப்பீட பிரதிநிதி பேராயர்…

மாலைநேரத் தூதஞ்சலின் 150-வது பிறந்தநாளுக்கு திருத்தந்தையின் செய்தி

இத்தாலியின் வரலாற்றில் மாலைநேரத் தூதஞ்சல் பத்திரிகையின் கூரியரே டெல்லா சேரா (Corriere della Sera) குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்து, அதன் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிக்கும் விதமாக செய்தியொன்றை திருத்தந்தை பதினான்காம் லியோ அனுப்பியுள்ளார் . இப்பத்திரிகையின்…

உலக குழந்தைகள் மருத்துவமனையின் ஆதரவாளர்கள் அமைப்பின் புதிய மருத்துவத் திட்டம்!

தேவையில் இருக்கும் குழந்தைகளுக்கான குழந்தைகள் நல மருத்துவச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த “உலக குழந்தைகள் மருத்துவமனையின் ஆதரவாளர்கள்” என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், Teladoc Liteஎனப்படும் அடிப்படை வசதிகளுடன் கூடிய மருத்துவ ஆலோசனை சேவை அமைப்பை திருத்தந்தைக்கு நன்கொடையாக…

இயேசுவே நமது தாகத்திற்கான பதிலாக இருக்கிறார்! -திருத்தந்தை லியோ

“உங்கள் கண்களைத் திறந்து, கடவுளிடமிருந்து வரும் எதிர்பாராத வியப்புக்குரிய செயல்களை அடையாளம் காணுங்கள் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது திருஅவையிடம் கூறுகின்றார்” என்று திருத்தந்தை பதினான்காம் லியோ மொழிந்தார். மார்ச் 08, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில்…