Category: உலகச் செய்திகள்

புலம்பெயர்ந்தோர் விடயத்தில் அமெரிக்க ஆயர்களை ஆதரிக்கும் திருத்தந்தை!

புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் மற்றும் மாண்பை பாதுகாப்பதற்கான அமெரிக்க ஆயர்களின் முயற்சிகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் . பிப்ரவரி 10, திங்கள்கிழமையன்று எழுதியுள்ள இந்தக் கடிதத்தில், புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கு ஆதரவான அமெரிக்க ஆயர்களின்…

அமெரிக்க உதவி குறைப்புகள் ஏழைகளின் வாழ்வை அச்சுறுத்துகிறது

மனிதாபிமான மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டின் உதவித் தொகைகள் நிறுத்தப்படுவதற்கான முடிவால் பல இலட்சக்கணக்கான மக்கள் துயர்களுக்கு உள்ளாவார்கள் என்ற கவலையை கத்தோலிக்க பிறரன்பு அமைப்பான பன்னாட்டு காரித்தாஸ் வெளியிட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பிறரன்புப் பணிகளை ஆற்றிவரும்…

செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு திருத்தந்தையின் செய்தி

செயற்கை நுண்ணறிவு குறித்து பிரான்ஸ் நாட்டின் பாரிசில் இடம்பெறும் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்கென, பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் அவர்களுக்குச் செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார் . ’செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாடு’ என்ற தலைப்பில் இம்மாதம்…

ஜெனின் நகர மக்கள் அச்சத்திலேயே வாழ்வதாக அப்பகுதி அருள்பணியாளர்

வெஸ்ட் பேங்க் பகுதியின் ஜெனின் என்ற பாலஸ்தீனிய நகரை இஸ்ராயேல் இராணுவம் 17 நாட்களாக ஆக்ரமித்துவரும் நிலையில், மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டு வாழ்வதாகவும், உணவு வாங்கக்கூட வெளியில் செல்ல அஞ்சுவதாகவும் ஜெனின் பங்குகுரு Amer Jubran கவலையை வெளியிட்டார் .…

நைஜீரிய தலைநகரில் அருள்பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவிலுள்ள வெரித்தாஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றுகொண்டிருந்த அருள்பணியாளர் ஒருவர் பிப்ரவரி 6ஆம் தேதி, வியாழக்கிழமையன்று அடையாளம் தெரியாத மனிதர்களால் கடத்தப்பட்டுள்ளார். இந்த அருள்பணியாளர் சார்ந்திருக்கும் Shendam மறைமாவட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அருள்பணி Cornellus Manzak Damulak என்பவர் சுமா என்ற…

23 கோடிக்கும் அதிகமான சிறுமிகள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்பு சிதைவுக்கு உட்பட்டுள்ளது!

23 கோடிக்கும் அதிகமான சிறுமிகள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்பு சிதைவுக்கு உட்பட்டுள்ளன என்றும், 2030-ஆம் ஆண்டில் 2 கோடியே 70 இலட்சம் பேர் இதேநிலையைச் சந்திக்கும் பேராபத்தில் இருக்கின்றனர் என்றும் யுனிசெஃப் நிறுவனம், உலக நல அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள்…

5வது உலக தாத்தா பாட்டிகள் தினத்திற்கான தலைப்பு வெளியீடு

Reported by Fr. Gnani Raj Lazar 2025 ஜூலை மாதம் 27ஆம் தேதி சிறப்பிக்கப்பட உள்ள ஐந்தாவது உலக தாத்தா பாட்டிகள் தினத்திற்கென திருத்தந்தை பிரான்சிஸ் ‘நம்பிக்கை தளராதோர் பேறுபெற்றோர்’ (சீரா 14:2) என்ற சீராக் புத்தக வார்த்தைகளைத் தேர்ந்துள்ளார்…

2024-ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சயத் விருது!

2025-ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சையத் விருது, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் பார்படோஸ் பிரதமர் மியா மோட்லி, இளம் கண்டுபிடிப்பாளர் ஹேமன் பெக்கேலே மற்றும் ‘உலக மத்திய சமையலறை’ (World Central Kitchen) என்ற உணவு உதவி அமைப்புக்கு…

ஸ்வீடன் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்குத் திருத்தந்தை இரங்கல்!

ஸ்வீடன் நாட்டின் பள்ளியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு பிப்ரவரி 05, புதன்கிழமையன்று, இரங்கல் செய்தியொன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார் . பிப்ரவரி 04, செவ்வாய்க்கிழமையன்று, ஸ்சுவீடன் நாட்டின் ஓரேப்ரோவில் வயது வந்தோர் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 10…

உலகிற்கு நம்பிக்கை அருளும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள் -திருத்தந்தை

திருப்பயணிகளாக இருப்பது என்பது திருஅவைக்குள் ஒன்றிணைந்து நடப்பதைக் குறிக்கிறது, ஆனால் இது வெளியே சென்று மற்றவர்களைச் சந்திக்கும் துணிவையும் கொண்டுள்ளது என்றும், நம்பிக்கையைக் கொண்டுவருவது என்பது நற்செய்தியில் வேரூன்றிய ஓர் உயிருள்ள வார்த்தையை உலகுக்கு வழங்குவது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்…