வெள்ளியன்று உலக அமைதிக்காக செபிக்கவும் உபவாசம் இருக்கவும் சிவகங்கை ஆயர் அழைப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் போர்கள் குறித்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கவலை தெரிவித்து அருள்பணியாளர்களும் இறைமக்களும் இணைந்து கத்தோலிக்க ஆலயங்களைத் திறந்து திருச்செபமாலை செபிக்கவும் நற்கருணை ஆண்டவருக்கு முன்பு முழந்தாள்படியிட்டு செபிக்கவும் அழைப்புவிடுத்துள்ளார். தமிழக ஆயர் பேரவையும்…
