Category: ஆயர்கள்_இந்தியா

ஜல்பைகுரி மறைமாவட்டத்திற்கு புதிய ஆயராக பாபியான் டோப்போ

பிப்ரவரி 08 ஆம் தேதி திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி மறைமாவட்டத்திற்கு ஆயராக அருட்பணியாளர் பாபியான் டோப்போ (64) அவர்களை நியமித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள மார்னிங் ஸ்டார் வட்டார குருமடத்தில் ஆன்மீக இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிவரும் இவர்,…

ஷில்லாங்க் மறைமாவட்டத்திற்கு துணை ஆயராக பெர்னார்டு லாலு

பிப்ரவரி 08 ஆம் தேதி திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஷில்லாங் உயர் மறைமாவட்டத்திற்கு துணை ஆயராக அருட்பணியாளர் பெர்னார்டு லாலு (49) அவர்களை நியமித்துள்ளார். மேகாலயாவில் உள்ள லயிட்டிங்கோட் என்னுமிடத்தில் ஜூன் 16, 1976 அன்று பிறந்த இவர், ஏப்ரல் 30,…

கேரளாவின் நெய்யாட்டிங்கரா மறைமாவட்டத்திற்கு இணை ஆயராக அருட்பணியாளர் செல்வராஜன்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 8 ஆம்தேதி கேரளாவில் உள்ள நெய்யாட்டிங்கரை மறைமாவட்டத்தின் இணை ஆயராக அருட்பணியாளர் டி.செல்வராஜன் (62) அவர்களை நியமித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் அம்மறைமாவட்டத்தின் நீதி பரிபாலகராக பணியாற்றி வரும் இவர், 2019 முதல் திருபுரம்…

நான்கு இந்திய மறைமாவட்டங்களுக்கு ஆயர்கள் நியமனம்

இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினம், ஜல்பைகுரி மறைமாவட்டங்களுக்கு ஆயர்களையும் வட இந்தியாவின் ஷிலொங்க், மற்றும் தென்னிந்தியாவின் நெய்யாட்டிங்கரா ஆகிய மறைமாவட்டங்களுக்கு துணை ஆயர் மற்றும் இணை உதவி ஆயரையும் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார் . பிப்ரவரி 8, சனிக்கிழமை இந்தியாவின் விசாகப்பட்டினம் பெருநகர…

ஏழைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்ந்திடுங்கள்!

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் தங்கள் பணிகளில் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் திருஅவையின் இரக்கம்மிகு கதவுகளை அவர்களுக்கு அகலமாகத் திறக்க வேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்திய இலத்தீன் வழிபாட்டுக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (சிசிபிஐ)…

ஈஸ்டர் தின குண்டுவெடிப்பில் நீதி வேண்டும் : இலங்கை தலத்திருஅவை

உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்பில் ஐந்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை மக்கள் அமைதியான இறைவேண்டல் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கு கொண்டனர். இலங்கை கத்தோலிக்கத் தலத்திருஅவை அதிகாரிகள், ஏப்ரல் 21-ஆம் தேதி உயிர்ப்பு ஞாயிறு…