Category: பொதுநிலையினர்

கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற அடிப்படை எதிர்நோக்கு – திருத்தந்தை

நமது எதிர்நோக்கானது கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற நற்செய்தி வரிகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், அர்ப்பணிக்கப்பட்ட துறவியருக்கான சிறந்த எதிர்காலத்திற்கான கதையை எழுத உதவும் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் பதிவிட்டுள்ளார் . பிப்ரவரி 1 சனிக்கிழமை ஹேஸ்டாக் அர்ப்பணிக்கப்பட்ட…

மனிதர்கள் மத்தியில் மனிதராக பிரசன்னமாகி இருக்கும் இயேசு – திருத்தந்தை பிரான்சிஸ்

கடவுள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் வாழ்பவர் அல்ல, மாறாக மக்கள் மத்தியில் ஒரு மனிதராக பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை இயேசுவை கோவிலில் அர்ப்பணித்தல் நிகழ்வானது எடுத்துரைக்கின்றது என்றும், இதுவே இயேசுவின் புதுமை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். மூவேளை செப உரை…

வாழ்க்கை என்னும் கொடையை மகிழ்வோடு வரவேற்போம் – திருத்தந்தை பிரான்சிஸ்

வாழ்க்கையைக் கொண்டு செல்லுதல், உலகத்திற்கான எதிர்நோக்கு என்ற கருப்பொருளில் இத்தாலியில் சிறப்பிக்கப்படும் வாழ்க்கைக்கான நாளில், வாழ்க்கை என்ற கொடையை மகிழ்வுடன் வரவேற்று, தன்னார்வ மனம் கொண்டு உழைக்கும் குடும்பங்களுக்கு நன்றி என்றும், குழந்தைகளை இவ்வுலகிற்குக் கொண்டு வர இளம்தம்பதிகள் அஞ்சவேண்டாம் என்றும்…

அமைதியான சமூகத்தை கட்டியெழுப்பும் ஒழுக்கரீதி கல்வி

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு வருங்காலத்தை வழிநடத்தும் ஒழுக்க நெறி மற்றும் ஆன்மீக மதிப்பீடுகளை விட்டுச்செல்ல விரும்புகிறார்கள். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு உணவையும் உடையையும் மட்டும் விட்டுச்செல்ல அல்ல, மாறாக அனைத்திற்கும் மேலாக, வாழ்வின் உயரிய அர்த்தம், வருங்காலத்தை வழிநடத்தி,…