Category: சிந்தனைகள்

33ஆவது உலக நோயுற்றோர் தினம்

பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமையன்று 33ஆவது உலக நோயுற்றோர் தினத்தினைச் சிறப்பிக்கின்றோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “எதிர்நோக்கு ஏமாற்றம் தராது. நமது துன்பத்தில் அது நம்மைப் பலப்படுத்துகின்றது” என்ற தலைப்பை இந்நாளுக்கான செய்தியில் வெளியிட்டிருந்தார். கடின நோயினால் நாம் வருந்தும்போதும் சரி, நமது…