Author: Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.

அன்பு, நம்பிக்கை எதிர்நோக்கு கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை – திருத்தந்தை

நமது இதயங்கள் அன்பு, நம்பிக்கை எதிர்நோக்கு என்னும் மூன்று நிலைகளில் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், இவை மூன்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை அம்சங்கள், திருப்பயணிகளாக வாழ்க்கைப் பயணத்தில் நம்மை தூய ஆவி வழிநடத்தும் வழிகள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். பிப்ரவரி…

ஒரே குடும்பத்தின் சகோதர சகோதரிகளாக ஒன்றிணைந்து உழைப்போம் – திருத்தந்தை

பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி முதல் 10 வரை இத்தாலியில் சிறப்பிக்கப்படும், மருந்துகள் சேகரிக்கும் தினங்களைக் குறித்து தன் டுவிட்டர் செய்தியில் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருந்து விற்பனை நிலையங்களில் மருத்துக்களை வாங்கி மருத்துவ வங்கிகளுக்கு வழங்குவதன் மூலம்…

குழந்தைகளுக்கென திருத்தூது அறிவுரை மடல் வெளியிடவுள்ள திருத்தந்தை

குழந்தைகளுக்கென அர்ப்பணிக்கும் வகையில் திருத்தூது அறிவுரை மடல் ஒன்றை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்துள்ளார். வத்திக்கானில் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி திங்களன்று குழந்தைகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட, உலக குழந்தைகள் உரிமைகளுக்கான முதல் தினத்தையொட்டிய பன்னாட்டு கருத்தரங்கின் இறுதியில் இவ்வாறு கூறிய…

பிப்ரவரி மாதத்திற்கான திருத்தந்தையின் செபவேண்டல் கருத்து

அருள்பணித்துவம் மற்றும் துறவு வாழ்வுக்கான இறையழைத்தல் பெருக இறைவனை நோக்கி சிறப்பான விதத்தில் செபிப்போம் என திருத்தந்தை பிரான்சிஸ் பிப்ரவரி மாதத்திற்கான செபக்கருத்தில் அழைப்பு விடுத்துள்ளார். பிப்ரவரி மாதத்திற்கான தன் செபவேண்டல் கருத்தை பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று…

உரோம் நகர மக்களே, உங்கள் இல்லங்களின் கதவுகளைத் திறந்திடுங்கள் –  திருத்தந்தை

யூபிலி ஆண்டு கொண்டாட்டத்திற்காக, உலகம் முழுவதிலுமிருந்து விண்ணக நகரமாகக் கருதப்படும் உரோமைக்குப் பயணம் மேற்கொள்ளும் இலட்சக்கணக்கான திருப்பயணிகளை வரவேற்குமாறு உரோம் நகர மக்களுக்கு செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார். ஜுபிலி ஆண்டில் ஏப்ரல் 25 முதல் 27 வரை நடைபெறும்…

கோர்சிகா தீவுக்கு – திருத்தந்தையின் அடுத்த திருத்தூதுப் பயணம்

டிசம்பர் 15 ஆம் தேதி ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ’அழகின் தீவு’ என்று அழைக்கப்படும் கோர்சிகா தீவுக்குத் தனது 47-வது திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்ப்பகம் அறிவித்துள்ளது. கோர்சிகா தீவுக்கு செல்லும் திருத்தந்தை, அங்குத் திருநிலையினர்…

குவாதலூப்பில் வெளிப்படுத்தப்பட்ட அன்னை மரியாவின் தாய்மை

“அச்சம்கொள்ளாதே, இங்கே நான் உன் தாயாக இருக்கின்றேன்!” என்பதுதான் குவாதலூப் அன்னை மரியாவிடமிருந்து வரும் நமக்கான செய்தியாக அமைகின்றது என்று டிசம்பர் 12 ஆம் தேதி குவாதலூப் அன்னை மரியாவின் விழாவை முன்னிட்டு புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த திருப்பலியில் வழங்கிய…

கருக்கலைத்தலை எதிர்க்கும் ஐரோப்பிய ஆயர்களின் அறிக்கை

கருக்கலைத்தலை அனுமதிப்பதற்கும் பெண்கள் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தாய்மை அடைவது ஒரு தடையல்ல, மாறாக, வரம். பெண்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கும், கருக்கலைத்தலை ஊக்குவிப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உரைத்துள்ளனர் ஐரோப்பிய ஆயர்கள். ஐரோப்பிய ஒன்றிய அவையில் அடிப்படை…

பாஸ்கா காலம் 4-ஆம் ஞாயிறு : அனைவருக்குமானத் தலைவர் இயேசு!

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறை இன்றும் நாம் சிறப்பிக்கின்றோம். நம் அன்னையாம் திருஅவை இந்நாளை நல்லாயன் ஞாயிறாகவும், இறையழைத்தல் ஞாயிறாகவும் கொண்டாடி மகிழ்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவை நல்ல ஆயர், மேய்ப்பர், தலைவர் என்று வரையறை செய்கிறது. “கொடி என்ற…