Author: Kudanthai Gnani

Father Kudanthai Gnani is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.

போரை அழிக்கவும் அமைதியை ஏற்றவும் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும்

ஆயுதங்களால் மக்கள் துன்பங்களை அனுபவிக்கும்போது, மறுபுறமோ, ஆயுதங்களால் வரும் பொருளாதார இலாபத்தைக் குறித்து மகிழ்ச்சியடைபவர்களும் உள்ளார்கள் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் சிறப்பிக்கும் ரமதான் மாதத்திற்கும், அவர்களின் Id al-Fitr விழாவுக்கும் கத்தோலிக்க சமுதாயத்தின் வாழ்த்துகளைத் தெரிவித்து…

போர்த்துக்கல்லில் நடைபெறவிருக்கும் தேசிய நற்கருணை மாநாடு!

மே 27, இத்திங்களன்று, அனுப்பப்பட்டுள்ள இந்த வாழ்த்துச் செய்தியில், லூசித்தானியா ஆயர் பேரவையின் தலைவரும், லீரியா மற்றும் பாத்திமா ஆயருமான ஜோசப் ஓர்னெலஸ் டி கார்வால்ஹோ அவர்களை, இம்மாட்டிற்குத் தன் பிரதிநிதியாக நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை. போர்த்துக்கல்லின் Braga’வில் மே 31…

இயேசுவின் அன்பில் நிலைத்திருந்தால் அர்ப்பண வாழ்வு அழகு காணும்!

இறையழைத்தலை சிறப்பாக வாழ்ந்துக் காட்டுவதற்கு இயேசுவின் அன்பில் நிலைத்திருப்பது அவசியம் : திருத்தந்தை பிரான்சிஸ் அர்ப்பண வாழ்வுக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொருவரின் வாழ்விலும் நல்ல பலனைத் தரும் வகையில், ஒவ்வொரு நாளும் இறையழைத்தல் என்ற கொடை பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் வளர்க்கப்பட வேண்டும்…

தெலுங்கானாவில் பள்ளிக்கூடத்தை அடித்து நொறுக்கிய இந்துத்துவ அனுமான் சேனையினர்

காவி சட்டை, காவித்துண்டுகள் அணிந்த நூற்றுக்கணக்கான அனுமான் சேனையினர் தெலுங்கானாவில் மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள கண்ணேபள்ளி என்னும் கிராமத்தில் உள்ள அன்னை தெரசா ஆங்கில வழி பள்ளியை ஏப்ரல் மாதம் 16 ஆம்தேதி சூறையாடி, அடித்து நொறுக்கி பெருத்த சேதத்தை விளைவித்தனர்.…

உக்ரைனில் 15 இலட்சம் குழந்தைகளுக்கு மனநிலை பாதிக்கும் ஆபத்து!

2023 -ஆம் ஆண்டில், யுனிசெஃப் மற்றும் அதன் துணைவர்கள் உக்ரைனில் உள்ள 25 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கு மனநலம் மற்றும் உளவியல் ஆதரவுக்கான அணுகலை வழங்கியுள்ளனர்: யுனிசெஃப் அறிக்கை செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் உக்ரைனில் 15…

போர்க்குற்றங்களைத் தடுக்க சர்வதேச நடவடிக்கைக்கு அழைப்பு

காசாவில் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவற்றைத் தடுப்பதற்கான செயல்களைச் செயல்படுத்துவதை உறுதிசெய்யவும், இராஃபாவில் நடைபெறும் கொடிய குற்றங்களைத் தடுக்கவும் மாநிலங்கள் இன்னும் அவசரமாகச் செயல்பட வேண்டும். மனித உரிமை அமைப்புக்கள் மெரினா ராஜ் – வத்திக்கான் காசாவில் ஐக்கிய நாடுகள்…

வாரம் ஓர் அலசல் – ஏப்ரல் 18. உலக பாரம்பரிய நாள்

ஒவ்வொரு நாட்டிற்கும் பெருமையும் புகழும் சேர்ப்பவை அந்த நாட்டின் பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள். கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் இந்த உலகத்தில் வாழும் மக்களின் தோற்றம், வரலாறு, வாழ்வியல் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால்…

காசாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இறக்கிறது!

காசாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை உயிரை இழக்கிறது என்று நினைக்கும்போது, இந்தப் போர் அண்மைகால வரலாற்றில் மிகக் கொடிய மற்றும் அழிவுகரமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது : Save the Children அமைப்பின் தலைவர் Daniela Fatarella செல்வராஜ்…

பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டு உக்ரைன் இரஷ்யா போர் தீவிரமடைந்த காலத்தில் இருந்து, ஏறக்குறைய 1,957 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் மெரினா ராஜ் – வத்திக்கான் உக்ரைனில் போர் தொடங்கி 780 நாள்களுக்குப் பின்னரும், பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது…

கடவுளின் அன்பில் உங்களை நிலைநிறுத்திக் கொள்ளுங்கள்!

திருத்தந்தை செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் ஆழ்நிலை அருள்சிந்தனை வாழ்வுக்கான பாதை என்பது இயல்பாகவே அன்பின் பாதை. அது நம்மை கடவுளிடம் உயர்த்தும் ஏணியாகச் செயல்படுகிறது, உலகத்திலிருந்து நம்மைப் பிரிக்க அல்ல, ஆனால் நாம் பெற்ற இறையன்பின் சாட்சிகளாக நம்மை அதில்…