Category: வத்திக்கான்

நாம் ஒவ்வொருவரும் நிறைந்த அன்பின் சாட்சிகளாக இருக்க வேண்டும்

கடவுளையும் அயலாரையும் நோக்கிச் செல்லும் இவ்வுலகப் பயணத்திற்கு வழித்துணையாகவும், புகழ்ச்சி நிறைந்த செபமாகவும் மாநாடுகள் இருக்க வேண்டும் என்றும், நிறைந்த அன்பின் சாட்சிகளாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ்வலியுறுத்தினார் . இஸ்பெயினிலுள்ள Seville நகரில் சிறப்பிக்கப்பட்ட ‘சகோதரத்துவம்…

வியாபாரப் பொருட்களாக கடத்தப்படும் மக்களுள் 20% குழந்தைகள்

மனிதர்களை வியாபாரப் பொருட்களாக கடத்தும் தொழிலால் பல ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ள நிலையில், இத்தீமைக்கு எதிராக நம் கடமைகளை உணர்ந்து, நம் குரல்களை ஒன்றிணைந்து எழுப்புவோம் என திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார் . இச்சனிக்கிழமை பிப்ரவரி 8ஆம் தேதி திருஅவையில் நினைவுகூரப்படும்…

தீமைகளை எதிர்த்துப் போரிட பலத்தைப் பெறுவது கடவுளிடமிருந்தே

மனிதர்கள் வியாபாரப் பொருட்களாக கடத்தப்படுவதற்கு எதிரான ஆழ்ந்த சிந்தனை மற்றும் செபத்தின் 11வது உலக தினத்தையொட்டி ‘எதிர்நோக்கின் தூதுவர்கள்: மனித கடத்தலுக்கு எதிராக ஒன்றிணைதல்’ என்ற தலைப்பில் செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ்வெளியிட்டுள்ளார் . குழந்தையாக இருக்கும்போதே சூடானில் கடத்தப்பட்ட அருள்சகோதரி…

ஒன்றிப்பின் மகிழ்வில் திளைத்திடுங்கள்! திருத்தந்தை பிரான்சிஸ்

ஒருவரையொருவர் அன்புகூர்வோம் என்றும், உயிரின் ஒன்றிப்பில், தந்தை, மகன், மற்றும் தூய ஆவியார் மீது நம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்துவோம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார் . பிப்ரவரி 06, வியாழக்கிழமையன்று, தங்கள் மேற்படிப்புத் தொடர்பாக உரோமை வந்திருக்கும் ஆர்த்தடாக்ஸ் கீழைத் திருஅவைகளின்…

அனைத்து மக்களிடையே எதிர்நோக்கின் மறைப்பணியாளர்களாக!

“அனைத்து மக்களிடையே எதிர்நோக்கின் மறைப்பணியாளர்களாக!” என்ற 2025-ஆம் ஆண்டிற்கான உலக மறைபரப்பு நாள் மையக்கருத்தானது, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில், திருத்தூதர்களாகவும், எதிர்நோக்கை உருவாக்குபவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற நமது அடிப்படை இறையழைத்தலை தனிப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும், திருமுழுக்குப் பெற்றவர்களின் சமூகமான முழு திருஅவைக்கும் நினைவூட்டுகிறது…

குருத்துவத்துக்கான அடையாளத்தை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும்!

இறையழைத்தல் என்பது நம் வாழ்வுக்கான கடவுளின் வடிவமைப்பு, கடவுள் நம்மில் எதைப் பார்க்கிறார், அவரது அன்பான பார்வையை நகர்த்துவது எது என்பதை அறிவது என்றும், ஒரு குறிப்பிட்ட வழியில், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பே, நமது உண்மையான சாரத்தின் ஆணிவேராக அமைகிறது…

முதன்முறையாக வத்திக்கான் நகர நிர்வாகத் தலைமைக்கு ஒரு பெண்

தற்போது வத்திக்கான் நகர உயர்மட்ட நிர்வாகத்தின் பொதுச்செயலராக பணியாற்றும் அருள்சகோதரி அருள்சகோதரி பெத்ரினி (Raffaella Petrini )அவர்கள், மார்ச் மாதத்திலிருந்து நகர நிவாகத்துறையின் தலைவராகப் பொறுப்பேற்பார் என திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார். இத்தாலிய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்முகத்தில் இதனை அறிவித்த…

59-வது உலக சமூகத்தொடர்பு நாளுக்கான திருத்தந்தையின் செய்தி

நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து பணிவோடும் மரியாதையோடும் பகிருங்கள், (1 பேதுரு 3:15-16) என்ற புனித பேதுரு அவர்களின் முதல் திருமடல் வார்த்தைகளை தலைப்பாகக் கொண்டு 59வது உலக சமூகத்தொடர்பு நாளுக்கான செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார். தவறான தகவல்கள் மற்றும்…

சான்றளிக்கும் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்பர்களாக இருக்கவேண்டும்- திருத்தந்தை பிரான்சிஸ்

கல்விச் சமூகத்திற்குள் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அருள்பணித்துவ மாணவர்கள் தொடர்ந்து சான்றளிப்பது அவசியம் என்றும், தாங்கள் அனுப்பப்படும் தலத்திருஅவை, பங்குத்தளம், இயக்கம், அமைப்பு, குடும்பம் போன்றவற்றில் சமூக உருவாக்கத்தை ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார். சனவரி 25 சனிக்கிழமை…

தகவல் தொடர்புப் பணி என்பது உருவாக்கும் பணி

சமூகத்தொடர்பு என்பது தன்னிடமிருந்து சற்று வெளியேறி, நம்மைப் பிறருக்குக் கொடுப்பது, கிறிஸ்து நமக்குக் கூறுவதை எடுத்துரைப்பது என்றும், வெளியேறுதல் மட்டுமல்ல மாறாக, மற்றவர்களைச் சந்தித்தலே உண்மையான தகவல் தொடர்பு என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். சனவரி 25 சனிக்கிழமை திருத்தூதர் பவுல்…