Tag: #vatican

புலம்பெயர்ந்தோர் விடயத்தில் அமெரிக்க ஆயர்களை ஆதரிக்கும் திருத்தந்தை!

புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் மற்றும் மாண்பை பாதுகாப்பதற்கான அமெரிக்க ஆயர்களின் முயற்சிகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் . பிப்ரவரி 10, திங்கள்கிழமையன்று எழுதியுள்ள இந்தக் கடிதத்தில், புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கு ஆதரவான அமெரிக்க ஆயர்களின்…

இசை என்பது அமைதிக்கான கருவியாக அமைகிறது! -திருத்தந்தை

“போர்கள் குழந்தைகளை அழிந்துவரும் வேளையில், இசை என்பது அமைதிக்கான கருவியாக அமைகிறது!” என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார் . மக்கள் மத்தியில் அமைதி மற்றும் சகவாழ்வை வளர்ப்பதில் இசையின் ஆற்றலை வலியுறுத்தி, இத்தாலியிலுள்ள சான்ரெமோவில் பிப்ரவரி 11, செவ்வாயன்று தொடங்கி நிகழ்ந்து…

மார்ச் & ஏப்ரல் மாதங்களில் இடம்பெறும் திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகள்!

இவ்வாண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நிகழவிருக்கும் திருவழிபாட்டு விழாக்களுக்கான கால அட்டவணையை வத்திக்கானின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது . இதன்படி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் மாதங்களில் பல திருவழிபாட்டு விழாக்களுக்குத் தலைமை ஏற்கிறார்.…

நோயுற்றோர் மத்தியில் சேவையாற்றுவோருக்கு திருஅவை நன்றி

எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நாம் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும் என திருஅவை நம்மை அழைக்கும் இந்த யூபிலி ஆண்டுக் கொண்டாட்டத்தில் நாம் உலக நோயுற்றோர் தினத்தைச் சிறப்பிக்கின்றோம் என டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார். பிப்ரவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும்…

பூர்வீகக் குடியினர் தங்கள் தனித்தன்மையை பாதுகாப்பதற்கான உரிமை

பூர்வீகக் குடிமக்கள் தங்கள் கலாச்சாரத் தனித்தன்மையையும், தாங்கள் வாழும் இடங்களிலுள்ள இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் உரிமையை வலியுறுத்தி ஐ.நா. கூட்டத்திற்கு செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார். IFAD எனப்படும் ஐ.நா.வின் வேளாண் வளர்ச்சிக்கான பன்னாட்டு நிதி அமைப்பினால் அதன் உரோம்…

செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு திருத்தந்தையின் செய்தி

செயற்கை நுண்ணறிவு குறித்து பிரான்ஸ் நாட்டின் பாரிசில் இடம்பெறும் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்கென, பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் அவர்களுக்குச் செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார் . ’செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாடு’ என்ற தலைப்பில் இம்மாதம்…

மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலையின் முகவர்களாக இருங்கள்

நாட்டின் இராணுவப் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொள்பவர்கள் அனைவரும், மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்கான முகவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ள வேண்டும் என்றும், பிற நாடுகளின்மீது ஒருபோதும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார் . பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை…

வாழ்க்கை என்னும் படகில் இயேசு நம்மோடு

நமது வாழ்க்கை என்னும் படகில் இயேசு காலடி எடுத்து வைக்கும்போதும், எப்போதும் நம்மைத் தாங்கி நிற்கும் கடவுளது அன்பின் நற்செய்தியைக் கொண்டு வரும்போதும், ​​வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது, எதிர்நோக்கு மீண்டும் பிறக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை…

ஜல்பைகுரி மறைமாவட்டத்திற்கு புதிய ஆயராக பாபியான் டோப்போ

பிப்ரவரி 08 ஆம் தேதி திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி மறைமாவட்டத்திற்கு ஆயராக அருட்பணியாளர் பாபியான் டோப்போ (64) அவர்களை நியமித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள மார்னிங் ஸ்டார் வட்டார குருமடத்தில் ஆன்மீக இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிவரும் இவர்,…

ஷில்லாங்க் மறைமாவட்டத்திற்கு துணை ஆயராக பெர்னார்டு லாலு

பிப்ரவரி 08 ஆம் தேதி திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஷில்லாங் உயர் மறைமாவட்டத்திற்கு துணை ஆயராக அருட்பணியாளர் பெர்னார்டு லாலு (49) அவர்களை நியமித்துள்ளார். மேகாலயாவில் உள்ள லயிட்டிங்கோட் என்னுமிடத்தில் ஜூன் 16, 1976 அன்று பிறந்த இவர், ஏப்ரல் 30,…