Tag: #popefrancis

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை – இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்

யூபிலி ஆண்டு 2025 – ஐ முன்னிட்டு இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு என்னும் தொடர் மறைக்கல்வி உரையினை கடந்த வாரங்களில் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்து வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 26, புதன்கிழமை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்…

உடல்நிலை தேறி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

உரோம் நகர் ஜெமெல்லி மருத்துவமனையில் நுரையீரல் அழற்சி நோய்க்கென சிகிச்சைப் பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டு வருவதாக இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. பிப்ரவரி 21, வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தையின் உடல்நிலை குறித்து ஜெமெல்லி மருத்துவ…

திருத்தந்தையைச் சந்தித்தார் இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி!

ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருத்தந்தையை இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி அவர்கள் சந்தித்து அவர் விரைவில் நலம்பெற இத்தாலி அரசு மற்றும் நாட்டின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்தார். பிப்ரவரி 19, புதன்கிழமையன்று பிற்பகல், ஏறத்தாழ 20 நிமிடங்களுக்கு இடம்பெற்ற…

திருத்தந்தையின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது!

பிப்ரவரி 20, வியாழக்கிழமை காலை, ‘திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நேற்றைய இரவை நன்றாகக் கழித்தார் என்றும், இன்று காலை நல்ல உடல்நிலையுடன் விழித்தெழுந்து காலை உணவை நாற்காலியில் அமர்ந்து உட்கொண்டார்’ என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 19,…

அதிதீவிர சீகிச்சையில் நம் திருத்தந்தை பிரான்சிஸ்! பூரண சுகம் பெற செபிப்போம்!

பிப்ரவரி 14 ஆம் தேதி கடந்த வெள்ளிக்கிழமை உடல் நலக் குறைவின் காரணமாக ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருத்தந்தையின் இரண்டு நுரையீரல்களும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இன்று பிப்ரவரி 18 ஆம் தேதி மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் திருத்தந்தையின் உடல்நிலை சிக்கல்…

திருத்தந்தையின் பொதுச் சந்திப்புக்கள் ஞாயிறு வரை இரத்து

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்கேற்க இருந்த பிப்ரவரி 22, சனிக்கிழமை மறைக்கல்வி உரை மற்றும் பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை திருத்தொண்டர்களுக்கான யூபிலி சிறப்புத் திருப்பலி ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை திருப்பீடச் செய்தித்…

கலை என்னும் உலகளாவிய மொழி – திருத்தந்தை பிரான்சிஸ்

உலகளாவிய மொழியாகிய கலையின் முக்கியத்துவத்தை நினைவுகூரவும், அதன் அழகை மக்களிடத்தில் பரவச் செய்து, அவர்களை ஒன்றிணைத்து, உலகிற்கு நல்லிணக்கத்தைக் கொண்டு வரவும், கலை மற்றும் கலாச்சார விழா சிறப்பிக்கப்படுகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தனது மூவேளை செப உரைக் கருத்தில் தெரிவித்துள்ளார்…

திருத்தந்தை பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் நலமாக உள்ளார்

உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் Bronchitis எனப்படும் மூச்சுக்குழல் அழற்சி நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது நலமுடன் இருப்பதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயு புரூனி செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். பிப்ரவரி 15, சனிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ்…

ஸ்லோவாக்கிய பிரதமர் திருத்தந்தையுடன் சந்திப்பு

ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் Robert Fico அவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார். ஏறக்குறைய 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் தனியாக உரையாடியபின் தங்களுக்குள் பரிசுப் பொருட்களையும் பரிமாறிக்கொண்டனர்.…

மூச்சுக்குழல் தொடர்பான சிகிச்சைக்கென மருத்துமனையில் திருத்தந்தை

Bronchitis எனப்படும் மூச்சுக்குழல் அழற்சி நோயால் பாதிக்கப்படிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அது தொடர்பான சிகிச்சைக்கென உரோம் நகரின் அகுஸ்தீனோ ஜெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை காலையில் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, ஸ்லோவாக்கியா பிரதமர் Robert Fico,…