செயற்கை ஆக்ஸிஜன் சிகிச்சை முறை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது
பிப்ரவரி 28, வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, செயற்கை ஆக்சிஜன் கொடுக்கும் சிகிச்சைமுறை மீண்டும் வழங்கப்பட்டதாகவும், முழு விழிப்புடன் இருக்கும் திருத்தந்தை அவர்கள், மருத்துவ சிகிச்சைகளுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அறிக்கை ஒன்றில் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை…