Tag: Pope Francis in Hospital

செயற்கை ஆக்ஸிஜன் சிகிச்சை முறை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது

பிப்ரவரி 28, வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, செயற்கை ஆக்சிஜன் கொடுக்கும் சிகிச்சைமுறை மீண்டும் வழங்கப்பட்டதாகவும், முழு விழிப்புடன் இருக்கும் திருத்தந்தை அவர்கள், மருத்துவ சிகிச்சைகளுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அறிக்கை ஒன்றில் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை…

உடலளவில் சோர்வு, ஆனால், மனதளவில் உற்சாகமாக இருக்கும் திருத்தந்தை

திருத்தந்தையின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டு வருவதாகவும், பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் சில நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்களின் கூற்றை மேற்கோள்காட்டி அறிக்கை ஒன்றை திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது . உடல் நிலையில் முன்னேற்றம்…

திருத்தந்தையின் உடல்நிலையில் தொடர் முன்னேற்றம்!

பிப்ரவரி 26, புதன்கிழமை மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலைக் குறித்து பின்வரும் அறிவிப்புகளை திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வழங்கியுள்ளது . திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிறுநீரகப் பிரச்சனைகள் குறைந்துவிட்ட நிலையில், அவரது உடல்நிலையில் தொடர் முன்னேற்றம் இருந்து வருகிறது. அண்மைய…

திருத்தந்தையின் உடல்நிலை சிறிது முன்னேற்றத்துடன் சீராக உள்ளது!

பிப்ரவரி 25, செவ்வாய் மாலை திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலை சிறிது முன்னேற்றத்துடன் சீராக உள்ளது என்றும், கடுமையான சுவாசக் கோளாறுக்கான அறிகுறிகள் எதுவும் அவருக்குத் தற்போது இல்லை எனவும் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24,…

வத்திக்கான் வளாகத்தில் திருத்தந்தைக்காக சிறப்பு செபமாலை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உடல் நலத்திற்காக பிப்ரவரி 24 திங்கள்கிழமை உரோம் உள்ளூர் நேரம் இரவு 9 மணியளவில் இந்திய இலங்கை நேரம் நள்ளிரவு 1,30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சிறப்பு செபமாலை வழிபாடானது நடைபெற இருப்பதாக…

கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தும் திருத்தொண்டர் பணி

இறைவார்த்தையை அறிவிப்பதற்கும், பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும் தங்களை அர்ப்பணித்திருக்கும் திருத்தொண்டர்கள் அனைவரும், தங்களது வார்த்தையாலும் செயலாலும் திருஅவைப் பணியினை ஆற்றி வருகின்றார்கள் என்றும், கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் அனைவரிடத்திலும் பகிர்ந்து வருகின்றார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார் . பிப்ரவரி 23,…

ஜெமெல்லி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் சுய நினைவுடன் இருக்கின்றார் என்றும், உடல்நிலை மோசமாக இருந்தாலும், மூச்சுத்திணறல் பிரச்சனை எதுவும் இல்லை என்றும் திருப்பீடச்செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் திருத்தந்தையின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வரும்…

திருத்தந்தையின் பொதுச் சந்திப்புக்கள் ஞாயிறு வரை இரத்து

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்கேற்க இருந்த பிப்ரவரி 22, சனிக்கிழமை மறைக்கல்வி உரை மற்றும் பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை திருத்தொண்டர்களுக்கான யூபிலி சிறப்புத் திருப்பலி ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை திருப்பீடச் செய்தித்…

மருத்துவமனையில் இரண்டாம் நாளாக திருத்தந்தை

நுரையீரல் தொற்றுக் காரணமாக ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருத்தந்தை இரண்டாவது நாளான சனிக்கிழமை இரவை மிகவும் மன நிறைவுடன் கடந்து நன்றாக உள்ளார் என்றார் என்று வத்திக்கான் செய்தி தொடர்பாளர் மத்தேயோ புருணி தெரிவித்தார்.88 வயதான திருத்தந்தை அவர் ஞாயிற்றுக்கிழமை காலை…

திருத்தந்தை பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் நலமாக உள்ளார்

உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் Bronchitis எனப்படும் மூச்சுக்குழல் அழற்சி நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது நலமுடன் இருப்பதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயு புரூனி செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். பிப்ரவரி 15, சனிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ்…