நம் விசுவாச வாழ்வு என்பது மனமாற்றத்தின் பயணம்
விசுவாசிகள் ஒவ்வொருவரும் எதிர்நோக்கில் ஒன்றிணைந்து நடைபோடவும், நம் வாழ்வை மாற்றியமைக்க கடவுள் விடுக்கும் அழைப்புக்கு செவிமடுக்க இந்த தவக்காலம் தரும் வாய்ப்பை நாம் ஏற்கவும் தயாராக இருப்போம் என தன் தவக்காலச் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் எழுதியுள்ளார் . மார்ச் மாதம்…