Tag: #kudanthaignani

கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற அடிப்படை எதிர்நோக்கு – திருத்தந்தை

நமது எதிர்நோக்கானது கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற நற்செய்தி வரிகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், அர்ப்பணிக்கப்பட்ட துறவியருக்கான சிறந்த எதிர்காலத்திற்கான கதையை எழுத உதவும் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் பதிவிட்டுள்ளார் . பிப்ரவரி 1 சனிக்கிழமை ஹேஸ்டாக் அர்ப்பணிக்கப்பட்ட…

மனிதர்கள் மத்தியில் மனிதராக பிரசன்னமாகி இருக்கும் இயேசு – திருத்தந்தை பிரான்சிஸ்

கடவுள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் வாழ்பவர் அல்ல, மாறாக மக்கள் மத்தியில் ஒரு மனிதராக பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை இயேசுவை கோவிலில் அர்ப்பணித்தல் நிகழ்வானது எடுத்துரைக்கின்றது என்றும், இதுவே இயேசுவின் புதுமை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். மூவேளை செப உரை…

வாழ்க்கை என்னும் கொடையை மகிழ்வோடு வரவேற்போம் – திருத்தந்தை பிரான்சிஸ்

வாழ்க்கையைக் கொண்டு செல்லுதல், உலகத்திற்கான எதிர்நோக்கு என்ற கருப்பொருளில் இத்தாலியில் சிறப்பிக்கப்படும் வாழ்க்கைக்கான நாளில், வாழ்க்கை என்ற கொடையை மகிழ்வுடன் வரவேற்று, தன்னார்வ மனம் கொண்டு உழைக்கும் குடும்பங்களுக்கு நன்றி என்றும், குழந்தைகளை இவ்வுலகிற்குக் கொண்டு வர இளம்தம்பதிகள் அஞ்சவேண்டாம் என்றும்…

அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலகநாள் மாலைப்புகழ் வழிபாடு

“என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்” என்ற இறைவார்த்தை இயேசுவை இறைத்தந்தையின் திருவுளத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தவராக வெளிப்படுத்துகின்றது என்றும், மணமகனின் முன்செல்லும் மணப்பெண்களாக அவரது ஒளியால் சூழப்பட்டவர்களாக துறவறத்தார் தங்களைப் புனிதப்படுத்தி இருக்கின்றார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.…

அன்பு, நம்பிக்கை எதிர்நோக்கு கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை – திருத்தந்தை

நமது இதயங்கள் அன்பு, நம்பிக்கை எதிர்நோக்கு என்னும் மூன்று நிலைகளில் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், இவை மூன்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை அம்சங்கள், திருப்பயணிகளாக வாழ்க்கைப் பயணத்தில் நம்மை தூய ஆவி வழிநடத்தும் வழிகள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். பிப்ரவரி…

குழந்தைகளுக்கென திருத்தூது அறிவுரை மடல் வெளியிடவுள்ள திருத்தந்தை

குழந்தைகளுக்கென அர்ப்பணிக்கும் வகையில் திருத்தூது அறிவுரை மடல் ஒன்றை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்துள்ளார். வத்திக்கானில் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி திங்களன்று குழந்தைகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட, உலக குழந்தைகள் உரிமைகளுக்கான முதல் தினத்தையொட்டிய பன்னாட்டு கருத்தரங்கின் இறுதியில் இவ்வாறு கூறிய…