Tag: #kudanthaignani

59-வது உலக சமூகத்தொடர்பு நாளுக்கான திருத்தந்தையின் செய்தி

நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து பணிவோடும் மரியாதையோடும் பகிருங்கள், (1 பேதுரு 3:15-16) என்ற புனித பேதுரு அவர்களின் முதல் திருமடல் வார்த்தைகளை தலைப்பாகக் கொண்டு 59வது உலக சமூகத்தொடர்பு நாளுக்கான செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார். தவறான தகவல்கள் மற்றும்…

சான்றளிக்கும் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்பர்களாக இருக்கவேண்டும்- திருத்தந்தை பிரான்சிஸ்

கல்விச் சமூகத்திற்குள் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அருள்பணித்துவ மாணவர்கள் தொடர்ந்து சான்றளிப்பது அவசியம் என்றும், தாங்கள் அனுப்பப்படும் தலத்திருஅவை, பங்குத்தளம், இயக்கம், அமைப்பு, குடும்பம் போன்றவற்றில் சமூக உருவாக்கத்தை ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார். சனவரி 25 சனிக்கிழமை…

தகவல் தொடர்புப் பணி என்பது உருவாக்கும் பணி

சமூகத்தொடர்பு என்பது தன்னிடமிருந்து சற்று வெளியேறி, நம்மைப் பிறருக்குக் கொடுப்பது, கிறிஸ்து நமக்குக் கூறுவதை எடுத்துரைப்பது என்றும், வெளியேறுதல் மட்டுமல்ல மாறாக, மற்றவர்களைச் சந்தித்தலே உண்மையான தகவல் தொடர்பு என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். சனவரி 25 சனிக்கிழமை திருத்தூதர் பவுல்…

33 வது உலக நோயுற்றோர் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி

நோயுற்ற காலத்தில், உடல், உளவியல் மற்றும் ஆன்மிக ரீதியாக நாம் நமது அனைத்து பலவீனங்களையும் உணரும் வேளையில், நமது துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கடவுளின் நெருக்கத்தையும் இரக்கத்தையும் அனுபவிக்கிறோம் என்றும், துன்பமும் துயரமும் வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்ள நாம் நங்கூரமிடக்கூடிய அசைக்க…

கத்தோலிக்கர் வரலாற்றின் கதாநாயகர்களாக செயல்படவேண்டும் – திருத்தந்தை

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் நீதி மற்றும் அமைதிச் செயலகத்தால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள கத்தோலிக்க சமூகப்பணி கூட்டத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், ஒப்புரவு, ஒன்றிணைத்தல் மற்றும் சகோதரத்துவம் என்பவைகளின் பாலத்தைக் கட்டியெழுப்புபவர்களாகச் செயல்படுமாறு அழைப்புவிடுத்துள்ளார். வரலாற்றின் கதாநாயகர்களாக, முன்னோடிகளாக…

நமது எதிர்நோக்கு அன்பிலிருந்து பிறந்தது மற்றும் அன்பில் நிறுவப்பட்டது!

நமது எதிர்நோக்கு அன்பிலிருந்து பிறந்தது மற்றும் அன்பில் நிறுவப்பட்டது என்றும், மனித பாவத்தால் ஏற்படும் அழிவுகளுக்கு மத்தியிலும், அன்பின் புதிய நாகரிகத்தை உருவாக்க இந்த அன்பு நம்மை அழைக்கிறது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார். ஜனவரி 29, புதன்கிழமையன்று, கியூபா நாட்டின்…

மக்களின் துயரங்களில் அருள்பணியாளர்கள் வடிவமைக்கப்பட வேண்டும்!

ஓர் அருள்பணியாளராக வாழ்வதென்பது. மற்றொரு கிறிஸ்துவாக வாழ்வது என்பதை அடையாளப்படுத்துகிறது என்றும், மக்களின் துயரங்களில் அருள்பணியாளர்கள் வடிவமைக்கப்பட வேண்டும்! என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். ஜனவரி 30, வியாழக்கிழமை வலென்சியாவின் ஆயர்கள், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள் மற்றும் உருவாக்கப் பயிற்சியாளர்களைத் திருப்பீடத்தில்…

அமெரிக்க விமான விபத்து குறித்து திருத்தந்தையின் இரங்கல்

வாஷிங்டனின் ரொனால்டு ரீகன் தேசிய விமானதளத்தில் ஒரு விமானமும் ஹெலிகாப்டரும் மோதிக்கொண்டதில் பலர் உயிரிழந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு இரங்கல் தந்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அனுப்பியுள்ளார். அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானமும் இராணுவ…

கடவுளின் கனவிற்கேற்ப நமது கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்வோம் – திருத்தந்தை

இயேசுவின் இரக்கத்தால் நலமடைந்த மகதலா மரியா மனமாற்றமடைந்தார் இயேசுவின் இரக்கம் நம்மை, நமது இதயத்தை மாற்றுகின்றது என்றும், கடவுளின் கனவிற்கேற்ப தனது கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்ட மகதலாவின் வாழ்க்கைப் பாதைக்கு புதிய இலக்கை கடவுளின் இரக்கம் கொடுத்தது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.…

அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலக நாள் மாலைப்புகழ் வழிபாடு

பிப்ரவரி 2 ஞாயிற்றுக்கிழமை 29 ஆவது ஆண்டு அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலக நாளை முன்னிட்டு பிப்ரவரி 1 மாலை 5 மணிக்கு நடைபெற்ற மாலைப்புகழ் வழிபாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் தலைமை தாங்கினார். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால், 1997ஆம்…