குவாத்தமாலா பேருந்து விபத்து குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை
பிப்ரவரி 10ஆம் தேதி திங்களன்று குவாத்தமாலா நாட்டில் 56 பேரின் உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்து குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் வெளியிடும் இரங்கல் தந்தியை திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்அந்நாட்டுத் திருஅவைக்கு அனுப்பியுள்ளார் . பிப்ரவரி 10ஆம்…