இரக்கமுள்ள இறைத்தந்தையின் முகத்தை வெளிப்படுத்தும் திருத்தொண்டர் பணி
திருத்தொண்டர்கள் தங்களது பணியின் வழியாக இரக்கமுள்ள இறைத்தந்தையின் முகத்தை உருவாக்கும் சிற்பியாகவும், ஓவியராகவும் இருக்கின்றனர் என்றும், தமத்திரித்துவத்தின் மறைபொருளுக்கு சான்றாகத் திகழ்கின்றார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார் . பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருத்தொண்டர்களுக்கான…