குழந்தைகளுக்குப் பாதுகாப்பை வழங்கும் இடங்களாக பள்ளிகள்
நெருக்கடி காலங்களில், நிலைத்தத் தன்மையைப் பெறுவதிலும், ஆயுதக் குழுக்கள் மற்றும் பாலியல் வன்முறையால் ஏற்படும் பாதிப்புகக்ளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான இடத்தை வழங்கவும் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று காங்கோ குடியரசின் யுனிசெஃப் பிரதிநிதி Jean Francois Basse குறிப்பிட்டுள்ளார்.…