Category: திருவழிபாடு

நம் விசுவாச வாழ்வு என்பது மனமாற்றத்தின் பயணம்

விசுவாசிகள் ஒவ்வொருவரும் எதிர்நோக்கில் ஒன்றிணைந்து நடைபோடவும், நம் வாழ்வை மாற்றியமைக்க கடவுள் விடுக்கும் அழைப்புக்கு செவிமடுக்க இந்த தவக்காலம் தரும் வாய்ப்பை நாம் ஏற்கவும் தயாராக இருப்போம் என தன் தவக்காலச் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் எழுதியுள்ளார் . மார்ச் மாதம்…

இரக்கமுள்ள இறைத்தந்தையின் முகத்தை வெளிப்படுத்தும் திருத்தொண்டர் பணி

திருத்தொண்டர்கள் தங்களது பணியின் வழியாக இரக்கமுள்ள இறைத்தந்தையின் முகத்தை உருவாக்கும் சிற்பியாகவும், ஓவியராகவும் இருக்கின்றனர் என்றும், தமத்திரித்துவத்தின் மறைபொருளுக்கு சான்றாகத் திகழ்கின்றார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார் . பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற திருத்தொண்டர்களுக்கான…

புனித அன்னை தெரேசாவின் விழா உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைப்பு!

திருவழிபாடு மற்றும் திருச்சடங்குகளின் ஒழுங்குமுறைக்கான திருப்பீடத் துறை, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதியன்று கொண்டாடப்படும் இந்தியாவின் கொல்கொத்தா நகர் அன்னை தெரேசாவின் திருவிழா உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைக்கப்பட்டுள்ளது குறித்த ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமையன்று, இந்த…