Category: திருத்தந்தை

அன்பு, நம்பிக்கை எதிர்நோக்கு கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை – திருத்தந்தை

நமது இதயங்கள் அன்பு, நம்பிக்கை எதிர்நோக்கு என்னும் மூன்று நிலைகளில் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், இவை மூன்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை அம்சங்கள், திருப்பயணிகளாக வாழ்க்கைப் பயணத்தில் நம்மை தூய ஆவி வழிநடத்தும் வழிகள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். பிப்ரவரி…

ஒரே குடும்பத்தின் சகோதர சகோதரிகளாக ஒன்றிணைந்து உழைப்போம் – திருத்தந்தை

பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி முதல் 10 வரை இத்தாலியில் சிறப்பிக்கப்படும், மருந்துகள் சேகரிக்கும் தினங்களைக் குறித்து தன் டுவிட்டர் செய்தியில் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருந்து விற்பனை நிலையங்களில் மருத்துக்களை வாங்கி மருத்துவ வங்கிகளுக்கு வழங்குவதன் மூலம்…

குழந்தைகளுக்கென திருத்தூது அறிவுரை மடல் வெளியிடவுள்ள திருத்தந்தை

குழந்தைகளுக்கென அர்ப்பணிக்கும் வகையில் திருத்தூது அறிவுரை மடல் ஒன்றை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்துள்ளார். வத்திக்கானில் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி திங்களன்று குழந்தைகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட, உலக குழந்தைகள் உரிமைகளுக்கான முதல் தினத்தையொட்டிய பன்னாட்டு கருத்தரங்கின் இறுதியில் இவ்வாறு கூறிய…

பிப்ரவரி மாதத்திற்கான திருத்தந்தையின் செபவேண்டல் கருத்து

அருள்பணித்துவம் மற்றும் துறவு வாழ்வுக்கான இறையழைத்தல் பெருக இறைவனை நோக்கி சிறப்பான விதத்தில் செபிப்போம் என திருத்தந்தை பிரான்சிஸ் பிப்ரவரி மாதத்திற்கான செபக்கருத்தில் அழைப்பு விடுத்துள்ளார். பிப்ரவரி மாதத்திற்கான தன் செபவேண்டல் கருத்தை பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று…