Category: திருத்தந்தை

அமெரிக்க விமான விபத்து குறித்து திருத்தந்தையின் இரங்கல்

வாஷிங்டனின் ரொனால்டு ரீகன் தேசிய விமானதளத்தில் ஒரு விமானமும் ஹெலிகாப்டரும் மோதிக்கொண்டதில் பலர் உயிரிழந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு இரங்கல் தந்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அனுப்பியுள்ளார். அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானமும் இராணுவ…

திருமண முறிவு குறித்த விண்ணப்பங்கள் விரைவாக ஆராயப்பட வேண்டும் – திருத்தந்தை

ரோமன் ரோட்டா எனப்படும், திருமணம் சார்ந்த விவகாரங்களுக்குப் பொறுப்பான, திருஅவையின் உச்ச நீதிமன்றம், நீதி ஆண்டைத் தொடங்குவதையொட்டி, அந்த நீதிமன்றத்தின் தலைவரான பேராயர் அலெக்சாந்திரோ அரேல்லானோ செடில்லானோ அவர்களையும், நீதிமன்றத்தின் 20 உயர்மட்ட அதிகாரிகளையும் ஜனவரி 31 வெள்ளிக்கிழமையன்று சந்தித்து 30…

நம் துன்பங்கள் அனைத்தையும் இறைவனிடம் பகிர முன்வருவோம் – திருத்தந்தை

இறைவனை நம் அருகில் கொண்டு நம் அனைத்து ஏமாற்றங்களையும் வெற்றிகண்டு, ஒவ்வொரு நொடியையும் நாம் மீண்டும் துவக்குவதற்கான வாய்ப்பாக நோக்கமுடியும் என சனவரி 31, வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் தன் டுவிட்டர் செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார். நம் அனைத்து ஏமாற்றங்களையும், மீண்டும் எழும்பிவருவதற்கான…

கடவுளின் கனவிற்கேற்ப நமது கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்வோம் – திருத்தந்தை

இயேசுவின் இரக்கத்தால் நலமடைந்த மகதலா மரியா மனமாற்றமடைந்தார் இயேசுவின் இரக்கம் நம்மை, நமது இதயத்தை மாற்றுகின்றது என்றும், கடவுளின் கனவிற்கேற்ப தனது கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்ட மகதலாவின் வாழ்க்கைப் பாதைக்கு புதிய இலக்கை கடவுளின் இரக்கம் கொடுத்தது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.…

அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலக நாள் மாலைப்புகழ் வழிபாடு

பிப்ரவரி 2 ஞாயிற்றுக்கிழமை 29 ஆவது ஆண்டு அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலக நாளை முன்னிட்டு பிப்ரவரி 1 மாலை 5 மணிக்கு நடைபெற்ற மாலைப்புகழ் வழிபாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் தலைமை தாங்கினார். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால், 1997ஆம்…

கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற அடிப்படை எதிர்நோக்கு – திருத்தந்தை

நமது எதிர்நோக்கானது கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற நற்செய்தி வரிகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், அர்ப்பணிக்கப்பட்ட துறவியருக்கான சிறந்த எதிர்காலத்திற்கான கதையை எழுத உதவும் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் பதிவிட்டுள்ளார் . பிப்ரவரி 1 சனிக்கிழமை ஹேஸ்டாக் அர்ப்பணிக்கப்பட்ட…

மனிதர்கள் மத்தியில் மனிதராக பிரசன்னமாகி இருக்கும் இயேசு – திருத்தந்தை பிரான்சிஸ்

கடவுள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் வாழ்பவர் அல்ல, மாறாக மக்கள் மத்தியில் ஒரு மனிதராக பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை இயேசுவை கோவிலில் அர்ப்பணித்தல் நிகழ்வானது எடுத்துரைக்கின்றது என்றும், இதுவே இயேசுவின் புதுமை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். மூவேளை செப உரை…

வாழ்க்கை என்னும் கொடையை மகிழ்வோடு வரவேற்போம் – திருத்தந்தை பிரான்சிஸ்

வாழ்க்கையைக் கொண்டு செல்லுதல், உலகத்திற்கான எதிர்நோக்கு என்ற கருப்பொருளில் இத்தாலியில் சிறப்பிக்கப்படும் வாழ்க்கைக்கான நாளில், வாழ்க்கை என்ற கொடையை மகிழ்வுடன் வரவேற்று, தன்னார்வ மனம் கொண்டு உழைக்கும் குடும்பங்களுக்கு நன்றி என்றும், குழந்தைகளை இவ்வுலகிற்குக் கொண்டு வர இளம்தம்பதிகள் அஞ்சவேண்டாம் என்றும்…

அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலகநாள் மாலைப்புகழ் வழிபாடு

“என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்” என்ற இறைவார்த்தை இயேசுவை இறைத்தந்தையின் திருவுளத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தவராக வெளிப்படுத்துகின்றது என்றும், மணமகனின் முன்செல்லும் மணப்பெண்களாக அவரது ஒளியால் சூழப்பட்டவர்களாக துறவறத்தார் தங்களைப் புனிதப்படுத்தி இருக்கின்றார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.…

குழந்தைகளைக் கொல்வது என்பது எதிர்காலத்தை அழிப்பது – திருத்தந்தை

வெடிகுண்டுகளுக்கு குழந்தைகள் பலியாவது ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், குழந்தையின் வாழ்க்கைக்கு முன்பு வேறு எதுவும் மதிப்பற்றது, குழந்தைகளைக் கொல்வது என்பது எதிர்காலத்தை அழிப்பது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். பிப்ரவரி 3 திங்கள்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் அவர்களை அன்பு செய்வோம், பாதுகாப்போம்…