அமெரிக்க விமான விபத்து குறித்து திருத்தந்தையின் இரங்கல்
வாஷிங்டனின் ரொனால்டு ரீகன் தேசிய விமானதளத்தில் ஒரு விமானமும் ஹெலிகாப்டரும் மோதிக்கொண்டதில் பலர் உயிரிழந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு இரங்கல் தந்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அனுப்பியுள்ளார். அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானமும் இராணுவ…