Category: ஆயர்கள்

கேரளாவின் நெய்யாட்டிங்கரா மறைமாவட்டத்திற்கு இணை ஆயராக அருட்பணியாளர் செல்வராஜன்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 8 ஆம்தேதி கேரளாவில் உள்ள நெய்யாட்டிங்கரை மறைமாவட்டத்தின் இணை ஆயராக அருட்பணியாளர் டி.செல்வராஜன் (62) அவர்களை நியமித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் அம்மறைமாவட்டத்தின் நீதி பரிபாலகராக பணியாற்றி வரும் இவர், 2019 முதல் திருபுரம்…

விசாகப்பட்டினம் உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயராக உடுமலா பால சௌரி ரெட்டி- திருத்தந்தை நியமனம்

திருத்தந்தை பிரான்சிஸ் தெலுங்கானாவில் உள்ள வாராங்கல் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வரும் ஆயர் உடுமலா பால சௌரிரெட்டி (70) அவர்களை ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் உயர் மறைமாவட்டத்தின் ஆயராக நியமித்துள்ளார். ஏப்ரல் 13, 2013 அன்று வாரங்கல் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு,…

நான்கு இந்திய மறைமாவட்டங்களுக்கு ஆயர்கள் நியமனம்

இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினம், ஜல்பைகுரி மறைமாவட்டங்களுக்கு ஆயர்களையும் வட இந்தியாவின் ஷிலொங்க், மற்றும் தென்னிந்தியாவின் நெய்யாட்டிங்கரா ஆகிய மறைமாவட்டங்களுக்கு துணை ஆயர் மற்றும் இணை உதவி ஆயரையும் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார் . பிப்ரவரி 8, சனிக்கிழமை இந்தியாவின் விசாகப்பட்டினம் பெருநகர…

ஏழைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்ந்திடுங்கள்!

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் தங்கள் பணிகளில் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் திருஅவையின் இரக்கம்மிகு கதவுகளை அவர்களுக்கு அகலமாகத் திறக்க வேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்திய இலத்தீன் வழிபாட்டுக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (சிசிபிஐ)…