கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தும் திருத்தொண்டர் பணி
இறைவார்த்தையை அறிவிப்பதற்கும், பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும் தங்களை அர்ப்பணித்திருக்கும் திருத்தொண்டர்கள் அனைவரும், தங்களது வார்த்தையாலும் செயலாலும் திருஅவைப் பணியினை ஆற்றி வருகின்றார்கள் என்றும், கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் அனைவரிடத்திலும் பகிர்ந்து வருகின்றார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார் . பிப்ரவரி 23,…