Month: February 2025

குருத்துவத்துக்கான அடையாளத்தை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும்!

இறையழைத்தல் என்பது நம் வாழ்வுக்கான கடவுளின் வடிவமைப்பு, கடவுள் நம்மில் எதைப் பார்க்கிறார், அவரது அன்பான பார்வையை நகர்த்துவது எது என்பதை அறிவது என்றும், ஒரு குறிப்பிட்ட வழியில், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பே, நமது உண்மையான சாரத்தின் ஆணிவேராக அமைகிறது…

இந்த யூபிலி ஆண்டில் எதிர்நோக்கின் திருப்பயணியாக நடைபோட…

ஸ்பெயின் நாட்டின் கொர்தோபா குருமட சமூகத்தின் ஏறக்குறைய 65 பிரதிநிதிகளை ஜனவரி 17, வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்து அவர்களோடு உரையாடினார். இந்த யூபிலி ஆண்டில் எதிர்நோக்கின் திருப்பயணியாக உரோம் நகர் வந்துள்ள இச்சமூகத்தின் பாதைகளைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ்…

அமெரிக்க அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களுக்கு திருத்தந்தை வாழ்த்து

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 47 ஆவது அரசுத்தலைவராகப் பதவியேற்றுள்ள டொனால்ட் ஜே. டிரம்ப் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றினை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார். சனவரி 20 திங்கள் கிழமை அமெரிக்க ஐக்கிய நாட்டின் நாற்பத்து ஏழாவது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்டு அவர்கள்…

முதன்முறையாக வத்திக்கான் நகர நிர்வாகத் தலைமைக்கு ஒரு பெண்

தற்போது வத்திக்கான் நகர உயர்மட்ட நிர்வாகத்தின் பொதுச்செயலராக பணியாற்றும் அருள்சகோதரி அருள்சகோதரி பெத்ரினி (Raffaella Petrini )அவர்கள், மார்ச் மாதத்திலிருந்து நகர நிவாகத்துறையின் தலைவராகப் பொறுப்பேற்பார் என திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார். இத்தாலிய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்முகத்தில் இதனை அறிவித்த…

59-வது உலக சமூகத்தொடர்பு நாளுக்கான திருத்தந்தையின் செய்தி

நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து பணிவோடும் மரியாதையோடும் பகிருங்கள், (1 பேதுரு 3:15-16) என்ற புனித பேதுரு அவர்களின் முதல் திருமடல் வார்த்தைகளை தலைப்பாகக் கொண்டு 59வது உலக சமூகத்தொடர்பு நாளுக்கான செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார். தவறான தகவல்கள் மற்றும்…

சான்றளிக்கும் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்பர்களாக இருக்கவேண்டும்- திருத்தந்தை பிரான்சிஸ்

கல்விச் சமூகத்திற்குள் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அருள்பணித்துவ மாணவர்கள் தொடர்ந்து சான்றளிப்பது அவசியம் என்றும், தாங்கள் அனுப்பப்படும் தலத்திருஅவை, பங்குத்தளம், இயக்கம், அமைப்பு, குடும்பம் போன்றவற்றில் சமூக உருவாக்கத்தை ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார். சனவரி 25 சனிக்கிழமை…

தகவல் தொடர்புப் பணி என்பது உருவாக்கும் பணி

சமூகத்தொடர்பு என்பது தன்னிடமிருந்து சற்று வெளியேறி, நம்மைப் பிறருக்குக் கொடுப்பது, கிறிஸ்து நமக்குக் கூறுவதை எடுத்துரைப்பது என்றும், வெளியேறுதல் மட்டுமல்ல மாறாக, மற்றவர்களைச் சந்தித்தலே உண்மையான தகவல் தொடர்பு என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். சனவரி 25 சனிக்கிழமை திருத்தூதர் பவுல்…

மதங்களிடையேயான திருப்பீடத்துறையின் தலைவராக கர்தினால் கூவக்காட்

மதங்களிடையேயான கருத்துப்பரிமாற்றங்களுக்கான திருப்பீடத்துறையின் தலைவராக புதிய இந்திய கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் ஜனவரி 24 வெள்ளிக்கிழமையன்று நியமித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் ஆயுசோ குயிஸோட் அவர்கள் இறைபதம் சேர்ந்ததையடுத்து தற்போது…

33 வது உலக நோயுற்றோர் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி

நோயுற்ற காலத்தில், உடல், உளவியல் மற்றும் ஆன்மிக ரீதியாக நாம் நமது அனைத்து பலவீனங்களையும் உணரும் வேளையில், நமது துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கடவுளின் நெருக்கத்தையும் இரக்கத்தையும் அனுபவிக்கிறோம் என்றும், துன்பமும் துயரமும் வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்ள நாம் நங்கூரமிடக்கூடிய அசைக்க…

இறையரசின் அடையாளங்களை வெளிப்படுத்தும் கத்தோலிக்க தகவல்தொடர்பு – திருத்தந்தை

கத்தோலிக்க தகவல் தொடர்பு என்பது தனியான ஒன்றோ, கத்தோலிக்கர்களுக்கு மட்டுமானதோ அல்ல, மாறாக இறையரசின் அடையாளங்களைக் கேட்கவும் எடுத்துரைக்கவும் தெரிந்த ஒரு திறந்தவெளி சான்றுள்ள வாழ்க்கை என்றும், உண்மையான உறவுகளின் வரவேற்கத்தக்க இடம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். சனவரி 27…